புலிகளை ஒழித்து புதிய வாழ்வாதாரத்தை ஏற்படுத்தினேன்

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் 2009 ஆம் ஆண்டு பயங்கரவாதத்தை தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் புலிகளை ஒழித்து நாடளாவிய ரீதியில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினேன். tm

இனத்தை மையப்படுத்திய யுத்தம் இல்லை

எமது இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கை பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையே தவிர, ஓர் இனத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல.

முன்னாள் தலைவர்களின் விவசாய அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களுக்கு முக்கியத்துவம்

முன்னாள் தலைவர்களின் விவசாய அபிவிருத்தி  உள்ளிட்ட விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

பாதுகாப்பு செலவீனங்கள் குறைப்பு

கடந்த காலங்களில் 5.5 சதவீதமாக இருந்த பாதுகாப்பு செலவீனங்கள் தற்போது 3 சதவீதமாகக் குறைக்கப்பட்டு  உட்கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   இதேவேளை கடந்த காலங்களில் பாதுகாப்பு செலவீனங்கள் Read More …

ஜனாதிபதி நாடாளுமன்றிற்கு வருகை

2015 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை இன்று சமர்ப்பிப்பதற்காக நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளளர்.   69 ஆவது Read More …

கோத்தா கொலை வழக்கு; பெப்ரவரி 6 வரை ஒத்தி வைப்பு

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கொலை செய்வதற்கு முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Read More …

மஹிந்தவின் ஆட்டம் இனி இருக்காது; அடக்கி வாசிப்பது நல்லது – சரத் பொன்சேக்கா மிரட்டல்

அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் ஆட்டம் முடியும் தறுவாயில் இருப்பதால் அடக்கிவாசிக்குமாறு சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று( 23-10-2014) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது அவர் ஜனாதிபதி மஹிந்த Read More …

சிறுமியை கடத்திய பௌத்த பிக்கு – பொலிஸார் தேடுதல்

ஹொரணை, பட்டுவட்ட பகுதியில் ஒன்பது வயது சிறுமியை கடத்திச்சென்றதாக சந்தேகிக்கப்படும் காவியுடையணிந்த நபரொருவரை தேடிவருவதாக பொலிஸார் தெரிவித்தனர். – TM