தலைவர் ஹக்கீம்,செயலாளர் ஹசன் அலி இற்கிடையிலான முறுகல் அரசாங்கத்திற்கு மு.கா சிவப்புக் கொடி காட்டுவதற்கான சமிஞ்சையா..??

ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் ஜனாதிபதித் தேர்தலில் மு.கா யாரை? ஆதரிப்பது என்பதில் மிகப் பெரிய சாவாலை எதிர் கொண்டு வருகிறது.இவ் அரசாங்க ஆட்சிக் காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் Read More …

சிலாவத்துறையில் வெள்ளப்பெருக்கு – ரிப்கான் பதியுதீன் துரித நடவடிக்கை

ஏ.எச்.எம் பூமுதீன் மன்னார்- சிலாவத்துறை பிரதேசத்தில் அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை அடுத்து ஸ்தலத்திற்கு உடன் விஜயம் செய்த வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், அங்கு Read More …

மண்சரிவு ஏற்பட பிரதான காரணம் ஆய்வு மூலம் கண்டுபிடிப்பு

கொஸ்லாந்த மீரியபெத்தயில் மண்சரிவு ஏற்பட பிரதான காரணம் அங்கு வசித்த மக்கள் அப்பகுதியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் மரக்கறி உற்பத்தி செய்தமையே என ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. Read More …

பதுளை கொஸ்லாந்தை மண்சரிவு! சத்திய வாக்குமூலம்

மண்சரிவில் 400 பேர் வரை காணாமல்போனதாக கூறப்பட்டாலும், இதுவரையில் 6 சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிடுகையில், 2005ம் ஆண்டிலிருந்து மலை வெடித்து Read More …

காலங்கடந்தாலும் சாட்சியங்கள் ஏற்கப்படும்

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு விற்கு ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண் டிய கால எல்லை முடிவடைந்துள்ள Read More …

சிக்கினார் லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி

முச்சக்கர வண்டி சாரதி ஒருவரிடமிருந்து  7000 ரூபாவை லஞ்சம் பெற்றுக் கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கந்தானை மோட்டார் போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் Read More …

பதுளை கொஸ்லாந்தையில் இன்றும் இரண்டு சடலங்கள் மீட்பு

பதுளை கொஸ்லாந்தை – மீறியபெத்தை தோட்ட மண்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கிறது. இந்நிலையில் இன்றும் இரண்டு சடலம் மீட்கப்பட்டுள்ளது அதன்படி Read More …

மீரியாபெத்தை கிராமம் அபாய பிரதேசமாக பிரகடனம்

மண்சரிவுக்கு உள்ளான பதுளை, கொஸ்லந்த, மீரியாபெத்த கிராமம், அபாயப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் ஐந்தாவது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்ட மீட்புப் பணிகளின் போது, சுமார் 25 Read More …

அரசாங்கத்திலிருந்து விலக தயாராகும் ஜாதிக ஹெல உறுமய

அரசாங்கத்திலிருந்து விலக ஜாதிக ஹெல உறுமய கட்சி தீர்மானித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜாதிக ஹெல உறுமயவினால் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு வழங்கப்படும் பதிலைப் பொறுத்தே, 2015ஆம் Read More …

யாரும் எ திர்பார்க்காத முடிவை எடுப்போம்- முஸ்லிம் காங்கிரஸ்

தேசிய தேர்தலில் யாரும் எதிர்பார்த்திராத முக்கியமான நகர்வு ஒன்றை கட்சி மேற்கொள்ளவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் பதவி அரசியலைக் கைவிட Read More …

ஓட்டமாவடி பிரதே சபை உறுப்பினர்கள் சபை அமர்வினை பகிஸ்கரிப்பதற்கான காரணம் என்ன?

அஹமட் இர்ஸாட் சில நாட்களுக்கு முன்பாக ஓட்டமாவடி பிரதேச சபையில் உள்ள ஆறு உறுப்பினர்களால் சபையின் தவிசாளர் KPS. ஹமீட் அவர்களுக்கு எதிராக பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளருக்கு Read More …