Breaking
Sat. Apr 27th, 2024

புலமைசொத்து சபையின் ஆலோசனை சபை உறுப்பினராக சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் நியமனம்

ஏ.எச்.எம்.பூமுதீன் கைத்தொழில் வணிக அமைச்சின் கீழ் செயற்படும் புலமைசொத்து சபையின் ஆலோசனை சபை உறுப்பினராக சட்டத்தரணி ருஸ்தி ஹபீப்      நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமன கடிதத்தை…

Read More

“”தம்பியை கூட்டிக்கொண்டு ஓடு” எனக்கூறிய அம்மாவும் அப்பாவும் செத்திட்டாங்களே…!

FI“சின்னபுள்ள….நீ தம்பிய கூட்டிக்கிட்டு ஓடு…நானும், அப்பாவும் பைல்கள எடுத்துக்கிட்டுவாரோம்” எனக்கூறி எங்கள அனுப்பிவிட்டு, அவங்க ரெண்டுபேரும் வீட்டுக்கு போ னாங்க. கொஞ்சத்தூரம் போயிட்டு, நான்…

Read More

டிசம்பர் 16 முதல் தொடர்ந்து ஒரு வாரம் உலகம் முழுதும் இருள் – நாசா உறுதி

(NASA) இந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை உலகம் முழுதும் இருளால் மூழ்கியிருக்குமென நாசா நிறுவன தலைவர்…

Read More

முன்னேற்றம் காணாத இலங்கை -ஐ.நா மனித உரிமைகள் குழு

இலங்கையில் பல விடயங்களில் இன்னனும் முன்னேற்றம் ஏற்படவில்லை என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பான ஐந்தாவது மீளாய்வு அறிக்கை…

Read More

இலங்கை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; 5 இந்தியர்களுக்கு மரண தண்டனை!

5 மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதால் மீனவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து தங்கச்சிமடத்தில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read More

”மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதில், முஸ்லிம்களாகிய முன்னிற்க வேண்டும்”

அஷ்-ஷைக் முக்ஸித் அஹ்மத் பதுளை, கொஸ்லந்தை, மீரியாபெத்தை பிரதேசத்தில்; நிகழ்ந்த மண்சரிவில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்குண்டு இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும்…

Read More

கொஸ்லந்தை – மிரியபெத்த பகுதியின் தற்போதைய நிலவரம்…!

கொஸ்லந்தை மீரிய பெத்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், 192 பேர் காணாமற் போயிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம்…

Read More

” அம்மா, அப்பா, அக்கா, தங்கை எல்லோருமே மண்ணோடு போயிவிட்டார்கள்”உயிர் தப்பியவர்!

ஒரு கடிதமே என் உயிரைக் காப்பாற்றியது” என கொஸ்லந்த மீரியபெத்த பால் சேகரிப்பு நிலையத்தின் ஊழியரொருவர் தனது திகில் அனுபவத்தை Tn குத் தெரிவித்தார்.…

Read More

கொஸ்லந்தை இரத்த கண்ணீரில் மிதக்கிறது

பதுளை கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத்தில் நேற்று  ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் மீட்பு பணிகள் இன்றைய தினமும்  இடம்பெற்ற நிலையில்…

Read More

தூக்கிலிடப்பட்ட ஈரான் நாட்டைச் சேர்ந்த ரெய்ஹென்னா ஜாப்ரி விடயத்தில் இஸ்லாத்தை குறை கூற இடமில்லை..!!

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் தூக்கிலிடப்பட்ட ஈரான் நாட்டைச் சேர்ந்த ரெய்ஹென்னா ஜாப்ரி விடயத்தில் இஸ்லாத்தை குறை கூற இடமில்லை..!! இஸ்லாத்தை விமர்சிக்க எங்கே?சிறந்த…

Read More

அதிகாரிகளின் அலட்சியம் அப்பாவிகளைக் காவுகொண்டதா?

எம்.எம்.ஏ.ஸமட் இயற்கை செயற்கை அனர்த்தங்களினால் மனித குலம் இன்னியுரை தினமும் இழந்துகொண்டுதான் இருக்கிறது இப்பூமியில். அதற்கு இலங்கைத் திருநாடும் விதிவிலக்கல்ல. காலத்திற்குக்காலம் நிலவும் இயற்கை,…

Read More

பொதுபலசேனாவின் அத்துமீறல் வழக்கு ; பொலிசார் மீது சட்டத்தரணிகள் அதிருப்தி

அமைச்சர் ரிசாதின் அமைச்சுக்குள் பொதுபலசேனா அத்துமீறி நுழைந்தது தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று (30) இடம்பெற்ற போது ,பொலிஸ் அதிகாரிகளின் கருத்துக்களுக்கு சட்டத்தரணிகள் கடும்…

Read More