சர்வதேச மனித உரிமைகள் தினம்

பழுலுல்லாஹ் பர்ஹான் மார்கழி பத்தாம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். இவ்வாண்டின் கருப்பொருளாக ‘மனித உரிமைகள்-365′ என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வருடத்தில் சகல நாட்களும் மனித Read More …

மைத்திரி வேட்புமனுவை கையளித்தார்

பொது எதிரணியின் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வேட்பு மனுவை கையளித்துள்ளார். இாஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்துக்கு இன்று காலை சென்ற இவர் தனது வேட்புமனுவை Read More …

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த தவறி விட்ட அ ரசாங்கம் – ராஜித

நாட்டில் மத சுதந்திரத்தை ஏற்படுத்தி புதிய கலாசார யுகமொன்றை உருவாக்கவே மஹிந்த ராஜபக்ஷ மீதான நட்பினை மறந்து கொள்கையை அடிப்படையாகக் கொண்டே அரசிலிருந்து வெளியேறினோம். எமக்கு நட்பை Read More …

ஜனாதிபதித் தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தியவர்களின் முழு விபரம்

1. பத்தரமுல்லே சீலரத்ன தேரர் – ஜனசெத பெரமுன 2. திரு. எம்.பி. தெமிணிமுல்ல ஒக்கொம வெஸியோ – ஒக்கொம ரஜவரு அமைப்பு 3. திரு. பாணி Read More …

ஜனாதிபதித் தேர்தல் 2015: வேட்புமனுக்கள் இன்று ஏற்பு!

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று திங்கட்கிழமை (டிசம்பர் 08, 2014) இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. வேட்புமனுக்கள் Read More …

பாதாளத்தில் விழுந்துள்ள நாட்டைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: சந்திரிக்கா குமாரதுங்க

ஆதாள பாதாளத்தில் தற்போது விழுந்துள்ள நாட்டை மீட்பதற்கு நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகளை போன்று, பொது மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க வேண்டுகோள் Read More …

ராஜீவ் கொலை! இலங்கையிடம் இருந்து தகவல்களை பெற்றுத்தருமாறு இன்டர்போலிடம் இந்தியா கோரிக்கை

இந்தநிலையில் குறித்த வழக்கு தொடர்பில் ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்டர்போல் இலங்கையிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் சிபிஐ (மத்திய புலனாய்வு பிரிவு) கோரியுள்ளது. ராஜீவ் காந்தி Read More …

திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய இளைஞன் ஏறாவூரில் கைது

19 வயதான யுவதியிடமே மேற்படி இளைஞன் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார். குறித்த யுவதி ஏறாவூர் பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து, நேற்று அந்த இளைஞனைக் கைது Read More …