ஊழல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி உண்மையை உலகுக்கு கொண்டுவருவோம்; மனம் திறந்தார் உபவேந்தர் இஸ்மாயில்

-நேர்காணல் முஹம்மத் அஷ்ரப்- தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சர்வதேச தரவரிசையை 16000வது இடத்தில் இருந்து 8000வது இடத்துக்கு முன்னேற்றியுள்ளோம். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல்வேறுபட்ட அபிவிருத்திகளை செய்து காட்டியவரும் சம்மாந்துறையை மையப்படுத்தி Read More …

19வது திருத்தம் வருமா? வராதா? முடிவு சபாநாயகர் கையில்

19வது திருத்தச் சட்ட மூல ஆவணம் தொடர்பாக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (06) நிறைவுக்கு வந்துள்ளது. மனு விசாரணையின் தீர்ப்பு Read More …

இலங்கையின் உற்பத்தித் துறையை அபிவிருத்தி செய்வதில் சீனா ஆர்வம்!

வரலாற்று ரீதியாக சினோ-லங்கா உறவு தொடர்ச்சியாகப் நீடித்து வருகின்றது. இலங்கையில் விஷேட பொருளாதார வலய முறைமையை அறிமுகப்படுத்தி அதனுள் இலங்கையின் கரையோர நகரங்களை உள்வாங்கி அவற்றின் மீது Read More …

புத்தளம் புளிச்சாக்குளம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடுபத்துக்கு அமைச்சர் றிஷாத் அனுதாபம்

ஊடகப் பிரிவு புத்தளம் புளிச்சாக்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகனவிபத்தில் ஓரே குடுபத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சம்பவத்திற்கு அமைச்சர் றிஷாத் பதியுதீன் தனது ஆழ்ந்த Read More …

கடற்பகுதியில் கப்பல்கள் செல்லவேண்டாம்: வட கொரியா அறிவிப்பால் தென் கொரியா அலறல் -ஏவுகணை வீச திட்டமா?

தங்கள் நாட்டின் கிழக்கு கடற்பகுதியில் கப்பல்கள் செல்ல அனுமதிக்கவேண்டாம் என சர்வதேச கடல் அமைப்பிற்கு வட கொரியா அறிவிப்பாணை அனுப்பியுள்ளதாக தென் கொரியா கூறியுள்ளது. கிழக்கு கடற்பகுதியில் Read More …

அரசியல் வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கிய சிவில் பாதுகாப்பு படையினர் நீக்கம்

அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இணைத்துக்கொள்ளப்பட்ட சிவில் பாதுகாப்பு பிரிவின் சகல உறுப்பினர்களையும் அதிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கான பணிப்புரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், Read More …

கடலோர பிரதேசங்களில் மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் கடலோர பிரதேசங்களில் இன்று (06) மாலை மற்றும் இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. Showers Read More …

கஹவத்தையில் காணாமல் போன பெண்- விசேட குழு தேடுதல் பணியில்

கஹவத்த – கொடகெதன பிரதேசத்தில், காணாமல் போன பெண்ணை தேடும் பணிகள் இன்றைய தினமும் தொடரும் என காவற்துறைனர் தெரிவித்துள்ளனர். காணாமல் போன பெண்ணை தேடி பிரதேசத்தில், Read More …

புத்தகம் வாங்க பணம் இல்லாமல் தற்கொலை செய்து கொண்ட 9-ம் வகுப்பு மாணவன் அப்ரோஸ் ஆலம்!

பீகார் மாநிலம் மேற்கு சம்பாரன் மாவட்டம் கதரி கிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் ‘அப்ரோஸ் ஆலம்’ புத்தகம் வாங்க பணம் இல்லாமல் தீவைத்து தற்கொலை செய்து Read More …

இதுதான் இஸ்லாம்!

சமீபத்தில் இறந்து போன சவுதி அரபிய மன்னர் அப்துல்லாஹ் அவர்களிடம் ஒரு புகார் செய்யப்பட்டதாம் ……..அந்த புகார் இதுதான் முஸ்லீமல்லாத பிற மதத்துக்காரர்கள் தொழுகை நேரத்தில் தெருக்களில் Read More …

அரசியல் அநாதைகளுக்கு மீண்டும் இடமளிக்காதீர்கள் – ரில்வின் சில்வா

புதிய அரசியல் பாதையை உருவாக்கும் நல்ல தருணம் தற்போது பிறந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற கூட்ட மொன்றில் Read More …

5 வருடமாக சுவற்றுக்குள் சிக்கித்தவித்த பூனைக்கு உயிர் கொடுத்த முதியவரின் பேரன்பு – வீடியோ இணைப்பு

அன்பு செலுத்துவதே அற்புதம்தான் எனினும், மனிதனுக்கு மற்ற உயிரினங்களின் மீது உண்டாகும் அன்பு ’அதீத’ அற்புதமானது. ’அங்கிள் ஆப்டோ’ என்று அழைக்கப்படும் முதியவருக்கும் ஒரு சுவற்றுக்குள் சிறைபட்டிருந்த Read More …