Breaking
Tue. Oct 22nd, 2024

ரோகிங்கியா முஸ்லிம்களை நடுக்கடலில், கைதுசெய்த மியான்மர் கடற்படை!

மியான்மரில் இருந்து வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்ல முயன்றவர்களை நடுக்கடலில் மடக்கிக் கைது செய்துள்ளது மியான்மர் அரசு. மேலும் கடலில் அரசுக்கு தெரியாமல்…

Read More

பிரிட்டன் – இலங்கை முஸ்லிம்களின் போராட்டத்திற்கு, ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் ஆதரவு

பிரிட்டனர் வாழ் இலங்கை முஸ்லிம்கள் மியன்மார்  முஸ்லிம்களுக்கு ஆதரவாக மேற்கொள்ளவுள்ள போரட்டத்திற்கு ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் தனது பூரண ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து…

Read More

காத்தான்குடியில் இன்று ‘மஸ்ஜிதுர் ரஹ்மா’ புதிய பள்ளிவாசல் திறப்புவிழா

புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் – காத்தான்குடி காத்தான்குடியில் இன்று  ‘மஸ்ஜிதுர் ரஹ்மா’ புதிய பள்ளிவாசல் திறப்புவிழா காத்தான்குடி 6ம் குறிச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘மஸ்ஜிதுர்…

Read More

கொழும்பு – பொரளை ஜும்ஆ பள்ளிவாசல் மீது தாக்குதல் (படங்கள் இணைப்பு)

 கொழும்பு - பொறள்ளயில் அமைந்துள்ள ஜாமியுல் அல்பார் பள்ளிவாசல் மீது இன்று இரவு கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளபட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக பள்ளிவாசல்…

Read More

தளம்பல் அரசியல் தொடர்ந்தால் இலங்கையின் எதிர்காலம் கேள்விக் குறியாகுமா………..?

இஸ்ஸதீன் றிழ்வான் இனவாதமும் சர்வதிகாரமும் குடும்பவாதமும் இணைந்த இலங்கை அரசியல் மைத்திரி என்ற மாந்திரத்தால்முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சமாதானமும் சாத்வீகமும் கொண்ட ஒரு ஆரம்பத்தை எதிர்பார்த்தோம்,எதிர்பார்க்கின்றோம்.…

Read More

மிஸ்வாக் ( பற்சுத்தம் ) செய்யும் குச்சியை தம்முடன் எப்போதும் வைத்திருக்கும் சவூதி மன்னர் சல்மான்

பதவி ஏற்று சிலமாதங்களில் தன்னுடை இறையச்சத்தாலும், மனிதநேயத்தாலும் உலக முஸ்லிம்களின் மனங்களில் மடடு மல்லாமல் மாற்றுமத மனிதர்களின் மனங்களிலும் ஒரு இடத்தை பிடித்துள்ள ,…

Read More

இறைவன் தந்த வளமான பொருளாதாரத்தை மேம்பாட்டிற்காக செலவு செய்வதும் அவசியமாகும்! சவூதி மன்னர் சல்மான்!

சில தினங்களுக்கு முன்பு சவுதியின் ஜித்தா மாநகரில் அரசு ஊழியர்கள் அதிகாரிகள் முக்கிய அமீகளுக்கு மத்தியில் சவுதி மன்னர் சல்மான் உரையாற்றும் போது குறிப்பிட்ட…

Read More

மலேசிய வனப்பகுதியிலிருந்து 139 ரோஹிஞ்சா அகதிகளின் உடல்கள் மீட்பு

மலேசியாவில் இதுவரை 139 அகதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மியன்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் தீவிரமடைந்திருப்பதால் அவர்கள் மலேசியா,…

Read More

அமெரிக்காவில் வாழும், இலங்கை முஸ்லிம் சிறுவனின் சாதனை!

இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு அகதியாக சென்ற 11 வயது சிறுவன் தமிழ் உட்பட 7 மொழிகளை சரளமாக பேச கற்றுக்கொண்டுள்ளார். மொஹமட் நசீர் மொஹமட்…

Read More

மூடி மறைக்கப்பட்ட பைல்கள் மீண்டும் திறக்கப்படும் – ஜனாதிபதி மைத்திரி

நாட்டில் கடந்த காலங்களில் காணாமற் போயுள்ள ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளை எவ்வித பாரபட்சமுமின்றி முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மூடி…

Read More

இந்த அமைச்சரவையில் இருந்து கொண்டு அலங்கரிக்க விரும்பவில்லை -கபீர் ஹாசீம்

அஸ்ரப் ஏ சமத் பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலுக்கு செல்லவே நாம் ;விரும்புகின்றோம். 100 நாட்கள் முடிந்து தற்பொழுது 150 நாட்கள் கடந்து விட்டன.…

Read More

ரோஹிங்க்யா முஸ்லிம்கள் 750 பேரை நியுசிலாந்திற்குள் வர பிரதமர் அனுமதி

நியுசிலாந்து பிரதமர் ஜான் கி கடலில் தத்தளித்து கொண்டிருக்கும் ரோஹிங்க்யா முஸ்லிம்கள் 750 பேரை UNHCR சமூக பணிகள் அடிப்படையில் நாட்டிற்க்குள் வர அனுமதிக்கலாம்…

Read More