முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பதற்கு இடமளிக்க முடியாது – பொது பலசேனா
நீதிமன்றத் தீர்ப்பை உதாசீனம் செய்து கூரகலவில் பள்ளிவாசலை அமைத்தவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வலியுறுத்தும் பொதுபல சேனா பெளத்த குருமார் மீதான தாக்குதலை கண்டிப்பதோடு
