ஒரு மணித்தியாலம் மட்டுமே உறங்குவேன்! சம்பள பணமும் வழங்கப்படுவதில்லை!- 18 வருடங்களுக்குப் பின் நாடு திரும்பிய பெண் தெரிவிப்பு

பதினெட்டு வருடங்களாக என்னைப் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லையென ரியாத்திலுள்ள இலங்கை தூதரகத்திற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டினாலேயே நான் காப்பாற்றப்பட்டேன் என இலங்கை வந்துள்ள ஆர். பிரேமவதி தெரிவித்தார். சவூதி Read More …

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டிய பிரிவுகளை நீக்கத் தயார்: அரசாங்கம்

19ஆவது திருத்த சட்டமூலத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தினால் கூறப்பட்டுள்ள பிரிவுகளை நீக்கிக்கொள்வதற்கு அரசாங்கம் தயார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அரசியலமைப்பில் Read More …

’19ஆவது திருத்தத்தில் சிலவற்றுக்கு சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்’

அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்டவுள்ள 19ஆவது திருத்தத்தில் சில பிரிவுகளுக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளது என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் Read More …

19ஆவது திருத்தம் 20ஆம் திகதி சமர்பிக்கப்படும்

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

யெமனிலிருந்து இலங்கையர்கள் மீட்டெடுப்பு!

யெமனில் உள்ள இலங்கையர்கள் 54 பேர் அரசாங்கத்தின் உதவியுடன் அங்கிருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளனர். ​யெமனில் தற்போது கிளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அங்குள்ள அனைத்து இலங்கையர்களையும் பாதுகாப்பாக மீட்டெடுக்கும் Read More …

பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் இன்று முதல் இலவச Wi-Fi வசதி

அரசாங்கத்தின் இலவச இணையதள வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் இலவச Wi-Fi வசதி இன்று (09) பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் ஜனாதிபதி மைத்திரிபாலவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. Read More …

2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு

ரஷ்யாவில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அடுத்த ஆண்டு, உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கிறது. ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் வசிக்கும் வேலேரி ஸ்ரிடோனோவ் Read More …

‘போதைப் பொருளுக்கு எதிரான யுத்தத்தில் 176 பள்ளிவாயல்கள் இணைகிறது’. சிங்கள மொழி ஊடகங்களும் வரவேற்பு.

தேசிய போதை கட்டுபாட்டு சபை மற்றும் கொழும்பு மாவட்ட மஸ்ஜிதுகள் சங்கம் மற்றும் அகில இலங்கை வை எம் எம் ஏ பேரவை  ஆகிய அமைப்புகள் இணைந்து Read More …

போர் முனையிலும் தொழுகையை மறக்காதசவூதி இராணுவ வீரர்கள்!

சவுதி அரேபியாவின் தெர்கு எல்லைகள் தான் ஏமனோடு இணைந்திருக்கிறது. அங்கு தர்போது போர் சூழல் நிலவுகிறது போர் சூழலுக்கு இடையேயும் தொழுகை நேரம் வரும் போது இராணுவ வீரர்கள் Read More …

அஸ்கிரிய மகாநாயக்கர் மறைவு: அமைச்சர் றிஷாத் அனுதாபம்

அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்கர் உடுகம புத்தரகித்த தேரர் சிங்கப்பூரில் தங்கியிருந்த வேளை காலமாகியுள்ளார். அஸ்கிரிய பீடத்தின்தியவதன நிலமே இத்தகவலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். மறைந்த அஸ்கிரிய பௌத்த Read More …

நான் இணக்க அரசியலையே விரும்புகிறேன் ;அமைச்சர் றிஷாத் பதியுதீனுடன் சிறப்புப் பேட்டி

ஏ.எச்.சித்தீக் காரியப்பர் நான்:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஜெமீல் உங்களைச் சந்தித்து பேசிய விடயங்கைள கூற முடியுமா? ரிஷாத் பதியுதீன்:- ஆம், Read More …

அமைச்சர் றிஷாத் தலைமையில் அ.இ.ம.கா. அரசியல் உயர்பீடத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்…!

அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான அ.இ.ம.கா. அரசியல் உயர்பீடம் நேற்றிரவு (08) கூடி நீண்ட நேரம் பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளது. பொதுவான அரசியல் நிலைலரங்கள் மற்றும் Read More …