மூக்கின் மேல் அடையாளம் – வியக்க வைக்கும் அல்-குர்ஆன்!

‘அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் ‘முன்னோர்களின் கட்டுக் கதைகள்’ எனக் கூறுகிறான். ‘அவனது மூக்கின் மேல் அடையாளமிடுவோம்’ -குர்ஆன் 68:15,16 நாளை மறுமையில் ஏக இறைவனை மறுத்தோரை Read More …

நபிமருத்துவம் வெந்தயம்!

வெந்தயத்தைச் சாப்பிட்டு உங்கள் வியாதிகளைக் குணமாக்கிக் கொள்ளுங்கள் என்று எம்பெருமானார் நபிநாயகம் அவர்கள் கூறியதாக ஹதீஸ் திப்ப நபவியில் தெளிவாக்கப்பட்டுள்ளது. வெந்தயம் ஒரு மா மருந்து என்று Read More …

இந்திய இணையதள பயனர்களுக்கு வரப்போகும் பெரிய ஆபத்து – Net Neutrality ? ஏன் ?? எதனால் ?

கண்டிப்பா முழுசா படிச்சிட்டு – முடிந்த அளவு பகிருங்கள் !!!  Net Neutrality – இணைய நடுநிலை Net Neutrality என்றால் அனைத்து இணையதளங்களும் நிலையான வேகம் Read More …

புனித போரில் முழு கவனம் செலுத்துவதர்காக தனது திருமணத்தையே நிறுத்திய சவூதி இராணுவ வீரர்!

நீங்கள் படத்தில் காணும் இராணுவ வீரர் சவுதி அரேபியாவை சார்ந்தவர் அவருக்கு திருமணத்திர்கு நாள் குறிக்க பட்டு திருமணத்திர்கான அழைப்புகளும் வழங்க பட்டு விட்ட நிலையில் தான் Read More …

குவைத் வாழ் சகோதரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

பீர் மரையாக்கர், குவைத் (நெல்லை) குவைத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு அவசர சட்டம் கொண்டு வர பட்டது அந்த சட்டத்தின் மூலம் புராஜெக்ட் விசாவில் வேலை Read More …

19ஆவது சட்டத்திருத்தம்: உச்சநீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு

இலங்கை அரசியல் சாசனத்தின் 19ஆவது சட்டத் திருத்தத்தின் சில பிரிவுகளை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை Read More …

அஸ்கிரிய பீடாதிபதியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி கௌரவம்

காலம்சென்ற அஸ்கிரிய பீடாதிபதி சங்கைக்குரிய ஸ்ரீ புத்தரக்கித்த தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (09) இறுதி மரியாதை செலுத்தினார். தேரரின் பூதவுடன் வைக்கப்பட்டுள்ள அஸ்கிரிய Read More …

மன்னாரில் வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் குழு – அமைச்சர் றிஷாத் தலைமையில் தலைமைக் காரியாலயம் திறப்பு விழா

இந்த நாட்டில் யுத்தம் முடிவுற்று சமாதான சூழல் ஏற்பட்டதன் பின்னரும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லீம்கள் தமது சொந்த நிலங்களில் மீள் குடியேறுவதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு Read More …

என்னை இனவாதியாக காண்பிக்கின்றவர்களே ! அது உண்மை என்றால் …3500 வீடுகளை தமிழ் மக்கள் எவ்வாறு பெற்றிருப்பார்கள் …

வவுனியாவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா – வன்னி மாவட்டத்தில் வாழும் மக்களுக்கென கடந்த காலங்களில் 15 ஆயிரம் வீடுகள் வரை பல்வேறு நிறுவனங்கள் நிர்மாணித்துக்கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை Read More …

ஒரு சமூகமும் பிரிதோர் சமூகத்தை அடிமைபடுத்துவதை தவிர்க்க தேசிய ஒற்றுமைக்கான செயற்குழு

எந்த ஒரு சமூகமும் பிரிதோர் சமூகத்தை அடிமைபடுத்துவதை தவிர்க்க வேண்டும்  என்பதனை உறுதிபடுத்தும் நோக்கில் தேசிய  ஒற்றுமைக்கான   செயற்குழு ஒன்றை  அமைக்க   அமைச்சரவை அங்கீகாரம் Read More …

சிங்கள ராவய அமைப்பின் முக்கியஸ்தர்கள் 24 பேருக்கு அழைப்பாணை

கூரகல பள்ளிவாசலை தகர்த்து அந்த இடத்தில் புத்தர் சிலை ஒன்றை நிறுவும் நோக்கோடு அத்துமீறிய சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட 24 Read More …

பூட்டான் பிரதமருடன் ஜனாதிபதி இன்று சந்திப்பு

 இலங்கைக்கு வருகை தந்துள்ள  பூட்டான் பிரதமர் ஷெரிங் டொப்கே   இன்று வௌ்ளிக்கிழமை ஜனாதிபதி   மைததிரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் Read More …