சவூதியில் ஒரே இரவில் 105 பேர் இஸ்லாத்தை தழுவினர்…..!!

மௌலவி செய்யது அலி ஃபைஜி உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் ஒரே இரவில் 105 பேர் உலகம் போற்றும் Read More …

ஆயிரம் பெண்கள் இருந்தாலும்…. “அவள்தான்” தனியாகவும்… தனித்துவமாகவும் தெரிவாள்…..!

ஆயிரம் பெண்கள் இருந்தாலும்…. “அவள்தான்” தனியாகவும்… தனித்துவமாகவும் தெரிவாள்….. அவள் யார்,,,,,,,,,,? அவள்தான்… ஹிஜாப் பெண்மணி……! என் பெண்மையின்அடையாளம் ஹிஜாப்… என் கண்ணியத்தின் அடையாளம்… ஹிஜாப்……!

இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் அபாரவெற்றி, 8 லிருந்து, 13 ஆக உயர்ந்த முஸ்லிம் எம்.பி.க்கள் தொகை

இங்கிலாந்தில் நேற்றுமுன்தினம் (07-05-2015) நடந்த நாடாளுமன்ற தேர்தலில், 13 முஸ்லிம்கள் எம்பி’க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர், நடப்பு நாடாளுமன்றத்தில் 8 முஸ்லிம்கள் உள்ள நிலையில், இது அபாரமான முன்னேற்றமாக Read More …

கட்டாரில் தொழில்புரியும், இலங்கையர்களின் அவசர கவனத்திற்கு..!

-Arsath gafoor- கட்டாரின் ஸைலியா பகுதியில் தொழிலாளர்கள் தங்கியிருந்த  கேம்பில் பாரிய தீ விபத்து ஏற்பட்டு கிட்டத்தட்ட 300 இலங்கயைர்களும் 100 நேபாலிகளும் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்து Read More …

வீட்டில் கிடக்கும் பொருட்களை பயனுள்ள மருந்தாக மாற்றுவது எப்படி..?

உடல்நலக்குறைவுகளுக்கான தீர்வு வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே கிடைக்கிறது. தலைவலி 1. ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து Read More …

தாதியர் பயிற்சி பாடசாலைகளை பல்கலைக் கழகங்களாக மாற்ற நடவடிக்கை: ஜனாதிபதி

தாதியர் பயிற்சி பாடசாலைகளை, தாதியர் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலகில் வேறு எந்தவொரு நாட்டிலும் இல்லாதளவில் இலவசக் கல்வியையும் தரமான Read More …

எபோலா நோய் லைபீரியாவில் இருந்து முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியாவில் இருந்து எபோலா நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது என்று உலக சுதாதார மையம் அறிவித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியாரா Read More …

தஜிகிஸ்தானில் பிறக்கும் குழந்தைகளுக்கு அரேபிய பெயர் வைக்க தடை

தஜிகிஸ்தான் நாடு அதிக அளவு முஸ்லீம்கள் வாழும் நாடாகும். இந்த நாட்டில் அதிகமான மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு அரேபிய பெயரை தான் சூட்டு கின்றனர்.பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் Read More …

தீய சக்திகளின் பின்னணியில் சில ஊடகங்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது குறி வைத்து தாக்குகின்றது

வில்பத்துக் காட்டுப் பகுதியை தான் அழிப்பதாகவும், அங்கே பாகிஸ்தான் மற்றும் ஏனைய மாவட்ட மக்களை கொண்டு வந்து குடியேற்றுவதாகவும் தன் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் அப்பட்டமான Read More …

வில்பத்துப் போலிப்பிரசாரம் புஷ்வாணமானது

K.C.M.அஸ்ஹர் (முசலியூர்) வில்பத்து தேசியவனத்தை அமைச்சர் றிசாத்பதியுதீன் அழித்து சட்டவிரோத முஸ்லிம் கிராமத்தை அமைத்து வருகிறார் என்ற பலசேனவின் போலிப்பிரசாரம் அம்பலமானது.இச்செய்தி அண்மைக்காலமாக அதிகம் பேசுபொருளாக இருந்துவந்தது. Read More …

மஹிந்த ராஜபக்ஷவின் இரு வர்த்தமானி பிரகடனங்கள் ஜனாதிபதியால் ரத்து

திரு­கோ­ண­மலை மாவட்டம், சம்பூர் பிர­தேசத்தில் கடந்த அர­சாங்­கத்­தினால் சுவீ­க ரிக்­கப்­பட்ட மக்கள் குடி­யி­ருப்பு காணி­க ளில் ஒரு பகு­தியை விடு­விப்­பது தொடர்­பான ஜனா­தி­ப­தியின் விஷேட வர்த்­தமானி பிர­க­டனம் Read More …

அமைச்சர் றிஷாத் சட்டவிரோதமாக முஸ்லிம்களை குடியமர்த்தவில்லை…லால்காந்த

வில்பத்து வனப்பகுதி அழிக்கப்பட்டு வருவதாகவும் அங்கு மீழ் குடியேற்றம் என்ற பெயரில் முஸ்லிம்களை அமைச்சர் ரிஷாத் சட்டவிரோதமாக குடியமர்த்தி வருவதாக பொதுபல சேனா சிங்கள ராவய உள்ளிட்ட Read More …