சவூதியில் ஜின்கள் பயத்தால் பள்ளிக்கூடம் செல்ல மறுக்கும் மாணவிகள்: சவூதியில் பரபரப்பு!

தெற்கு மதீனா மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் அமைந்திருக்கும் பெண்களுக்கான ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் சுமார் 181 மாணவிகள் கடந்த வாரம் புதன் மற்றும் வியாழக் Read More …

வில்பத்து காட்டுக்குள் முஸ்லிம்கள் குடிபெயரவில்லை. அமைச்சர் றிஷாத் பதியுதீன்

அஸ்ரப் ஏ சமத் வில்பத்து காட்டுக்குள் முஸ்லீம் குடிபெயரவில்லை. அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தெரிவிப்பு. எதிர்வரும் புதன்கிழமை இளம் சட்டத்தரணிகள் சங்கம் சில ஊடகங்கள், பௌத்த அமைப்புக்கள் Read More …

பேருவளை போன்ற அசம்பாவிதம் மறிச்சிக்கட்டியிலும் இடம்பெறலாம் – அச்சம் தெரிவிக்கும் மக்கள்

வில்பத்து காட்டுப்பகுதிக்கும் முசலி பிரதேசத்தில் மீள்குடியேறிவரும் மக்களுக்கும் எதிராக சில சிங்கள ஊடகங்கள் மேற்கொண்டுவரும் விசமப்பிரசாரத்துக்கும் எவ்வித தொடர்புகளுமில்லையென்றும் இது கடந்த கால கடும் போக்கு அமைப்புக்களின் Read More …

கடலில் தத்தளிக்கும் ரோஹின்யா முஸ்லிம்களை மீண்டும் கடலில் தள்ளாதீர்கள் – ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் உருக்கமான வேண்டுகோள்

கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் குடியேறிகளை மீண்டும் கடலில் தள்ளிவிட வேண்டாமென தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் Read More …

இனவாதிகள் சொல்வது உண்மையாக இருந்தால் எமது சொந்த ஊரை கண்டுபிடித்து தரவும்…! மரிச்சிகட்டி மக்கள் ஜனாதிபதிக்கு மகஜர்…..

வில்பத்து வனத்துக்கு உற்பட்ட பிரதேசத்துக்குள் முஸ்லிம்களை அமைச்சர் ரிஷாத் மீள் குடியேற்றம் செய்துள்ளதாக சில கடும்போக்கு அமைப்புகளும் சில சிங்கள ஊடகங்களும் கதை பரப்பி வரும் நிலையில் Read More …