நாளை ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் -ACJU உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதால் நாளை ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கடமை தவறாத தொழிலாளி!

சவுதி அரேபிய உள்ளிட்ட பல நாடுகளில் வெப்பம் வாட்டி வதைக்கும் சூழலில் தான் ரமளான் மாதம் வருகை தந்தது. வாட்டி வதைக்கும் வெப்பத்திர்கு இடையேயும் கடுமையான பணிகளுக்கு இடையேயும் Read More …

நாளை இலங்கையில் நோன்புப் பெருநாள்

ஷவ்வால் மாதத்திட்ககான பிறை தென்பட்டதை அடுத்து நாளை இலங்கையில் நோன்புப் பெருநாள் கொண்ட்டடப்பட உள்ளதாக  SLTJ சற்றுமுன் அறிவித்தது. ஆனால் இதுவரை ஜம்மியத்துல் உலமா இதுபற்றி உத்தியோகபூர்வ Read More …

அமைச்சர் றிஷாதின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இலங்கை வாழ் முஸ்லிம் சமுகம் இன்று மலர்ந்துள்ள புதிய ஆட்சியில் நிம்மதியாகவும் கௌரவாகவும் வாழ்வது போல் – மலரும் புது ஆட்சியிலும் அதே கௌரவத்துடனும் நிம்மதியுடனும் வாழ Read More …

ஆட்டோ டிரைவரை பலாத்காரம் செய்த 2 இளம் பெண்கள்!

இரு இளம் பெண்களிடம் சிக்கி பலாத்காரத்துக்கு உள்ளான ஆட்டோ டிரைவர், மாடியில் இருந்து குதித்து தப்பியோடிய சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஆட்டோ டிரைவராக Read More …

நபிமார்கள் கேட்ட துஆக்கள்!

01. துஆக்கள் ஏற்கப்பட நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ ( رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ Read More …

மத்திய கிழக்கு உட்பட நாளை நோன்புப் பெருநாள் கொண்டாடும் நாடுகள்

ஷவ்வால் பிறை தென்பட்டதை அடுத்து நாளை கத்தார், ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி, நியூசிலாந்து , சிங்கப்பூர், ஜப்பான், மலேசியா, மற்றும் இந்தோனேசியா, U.K  உட்பட அனேக Read More …

தேசிய சூரா சபை விடுத்துள்ள விஷேட வேண்டுகோள்…!

எதிர்வரும் நோன்புப் பெருநாள் தினத்தை நிர்ணயம் செய்யும் விடயமாக மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என தேசிய சூறா சபை சமூகத்தின் சகல தரப்பினையும் பணிவாக Read More …

எந்த விதத்திலும் இழந்துவிடக் கூடாது….

-எஸ். ஹமீத்= சொந்த நாட்டிலேயே 25 வருடங்களாக அகதிகளாக வாழும் கொடூரமான துர்ப்பாக்கியம் இந்த உலகத்தில் இலங்கையின் வடக்கு மாகாண முஸ்லிம்களுக்குத்தான் ஏற்பட்டிருக்கும். கையில் 200 ரூபா Read More …

பிரதமர் பதவியை தீர்மானிப்பது எம்.பிக்களல்ல ஜனாதிபதியே….!

எதிர்வரும் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றியீட்டினாலும் தேசிய அரசாங்கமே ஸ்தாபிக்கப்படுமென அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். பிரதமர் பதவி யாருக்கு வழங்குவதென எம். பிகள் அன்றி Read More …

மைத்திரிக்கு குவியும் பாராட்டுக்கள்

புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அமைச்சர்கள் பலத்த பாராட்டுகளை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செவ்வாய்கிழமை நாட்டிற்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள் Read More …