செவ்வாயில் ஓடுகிறது தண்ணீர்… உறுதிப்படுத்தியது நாசா

செவ்வாய் கிரகத்தில் கோடை காலத்தில் தண்ணீர் திரவ நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இதனால் அங்கு மனிதர்கள் வசிக்கக் கூடிய சூழ்நிலை குறித்த சாத்தியக்கூறுகள் Read More …

பிரபல நரம்பியல் நிபர் Dr. ஹப்ஸா மபாஸ் அவர்களிடம் வைத்தியம் செய்ய வேண்டுமா?

சென்றவாரம் பிரபல நரம்பியல் நிபுணர் Dr. ஹப்ஸா மபாஸ் அவர்கள் காத்தான்குடியில் 90 நோயளர்களை இரு தினங்களில் குணப்படுத்தியது அனைவரும் அறிந்ததே.. இந்நிலையில் நரம்பு தொடர்பான நோய்களால் பாதிக்கப்ட்டவர்களின் உறவினர்கள் Read More …

“தற்காலிக அடிப்படையில் தங்கியிருப்பவர்களுக்கு, இனிமேல் பொலிஸ் பதிவு கட்டாயம்”

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை தடுக்க பொலிஸ் பதிவு முறைமை மீளவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் சகல பொலிஸ் பிரிவுகளிலும் தற்காலிக அடிப்படையில் தங்கியிருப்பவர்கள் அந்தந்த Read More …

ஒபாமாவை சந்தித்தார் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் 70ம் அமர்வுகளில் பங்கேற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று Read More …

வெளிநாடு வாழ் தொழிலாளர் சகோதரர்களே !

– எம்.வை.அமீர் – இனி நமக்காக நாமே பேசுவோம். வெளிநாடுகளில் பணி புரியும் அப்பாவி இலங்கை ஏழைத் தொழிலாளர்களின் நலன்களைப் பற்றி சிந்தித்தவர் எவருமில்லை. மத்திய கிழக்கில் மாத்திரம் Read More …

25 ஆயிரம் வீடுளை சீமெந்தினால் பூசி பூரணப்படுத்த நிதி ஒதுக்கீடு

– அஸ்ரப் ஏ சமத் – ஜக்கிய நாடுகள் அமையத்தினால் வருடா வருடம் அக்டோபா் 5 ஆம் திகதியில் பிரகடனப்படுத்தியுள்ள உலக குடியிருப்பு தினத்தினை முன்னிட்டு வீடமைப்பு அமைச்சு Read More …

சட்டக் கல்லூரி அனுமதியில் தமிழ் – முஸ்லிம் பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் மீண்டும் அநீதி!

சட்டக் கல்லூரி அனுமதி – 2016 கல்வியாண்டுக்கான போட்டிப் பரீட்சையில் தமிழ்மொழி மூல பரீட்சார்த்திகளில் கணிசமான தொகையினருக்கு அப்பட்டமாக அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. கடந்த சனிக்கிழமை இப்பரீட்சை Read More …

முஸ்லிம்கள் மீதான யுத்த குற்றங்கள் கவனத்தில் கொள்ளப்படுமா?

– மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் – இந்த நாட்டின் நிலையான சமாதானமும், ஸ்திரப்பாடும், அரசியல் தீர்வும், அபிவிருத்தியும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை போருக்குப் பின்னரான இலங்கையில் அர்த்தமுள்ள விதத்தில் கட்டி எழுப்புவதிலேயே Read More …

புலிகள் பொறுப்பு சொல்ல வேண்டும் – பிரதமர்

இன்று இலங்கை மக்கள் சுதந்திரமடைந்துள்ளனர். போர்க்குற்றவியல் நீதிமன்றில் ஆஜர் செய்தல் மற்றும் பொருளாதாரத் தடை ஆகிய பீதிகளிலிருந்து மக்களை அரசாங்கம் மீட்டுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறான Read More …