விஹாரமகாதேவி பூங்காவில் இன்று முதல் இலவச WiFi
கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் இன்றுமுதல் இலவசமாக WiFi வசதியை பெற்றுக்கொடுக்க முடியும் என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணித்தியாலமும் இந்த WiFi
கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் இன்றுமுதல் இலவசமாக WiFi வசதியை பெற்றுக்கொடுக்க முடியும் என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணித்தியாலமும் இந்த WiFi
சீன சந்தையின் வீழ்ச்சியினாலும் எரிபொருளுக்கான கேள்வியில் ஏற்பட்ட வீழ்ச்சியினாலும் இலங்கையில் பெரும்பாலான பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடையுமென நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் பால்மாவின் விலை பாரியளவில்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 64ஆவது பிறந்த தினம் இன்றாகும். ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பொலன்னறுவையில் நேற்றும் இன்றும் பல்வேறு சமய நிகழ்வுகள் நடந்தவண்ணமுள்ளன. ஜனாதிபதிக்கு ஆசி
மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.மாயாதுன்னே பதவி விலகுவதாக சற்றுமுன்னர் அறிவித்துள்ளார். முன்னாள் கணக்காய்வாளரான மாயாதுன்னே, இன்று (03) பாராளுமன்றில் விசேட உரையொன்றை
எட்டாவது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை விழிப்பூட்டும் செயற்றிட்டத்தினை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மேற்கொள்ள வேண்டும் என அம்பாறை மாவட்ட உலமா
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 8ஆவது பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர். சம்பந்தன் சபாநாயகர் கரு ஜயசூர்ய அவர்களால் நியமிக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.
ரகர் வீரர் வசிம் தாஜுடீன் விபத்துக்குள்ளான வாகனம், தமது நிறுவனம் விற்பனை செய்யவில்லை என கார் இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. குறித்த வாகனத்தை இலங்கைக்கு
திப்பிட்டிகொட, ஹுனுபிட்டிய மொஹியத்தீன் பள்ளிவாசலில் இடைநிறுத்தப்பட்டிருந்த அனைத்து சமயக் கடமைகளையும் இடையூறுகள் எதுவுமின்றி நடத்துவதற்கு கடவத்தை நீதிவான் நீதிமன்ற நீதவான் நேற்று உத்தரவு வழங்கியதுடன் கிரிபத்கொட பொலிஸினால்
அதிவேகமாக விரைந்து செல்லும் வாகனங்களால் சாலை விபத்துகள் பெருகிவரும் சவுதி அரேபியாவில் நண்பன் ஓட்டிவந்த கார் மோதி பல அடி தூரத்துக்கு பள்ளி மாணவன் தூக்கி வீசப்படும்
தற்போது அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் வருகிற 2017–ம் ஆண்டு முடிவடைகிறது. அதன் பின்னர் எதிர்காலத்தில் அவர் மேற்கொள்ளும் பணி
பிரதமர் ரணில் விக்கரமசிங்க, இம்மாதம் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். பிரதமரின் விஜயத்திற்கான திகதி குறித்து தற்போது இரு நாட்டு அதிகாரிகளும் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும்,
தமிழ் முற்போக்கு முன்னணியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு வந்துள்ள ஆறுபேரைக் கொண்ட நாம் எமது மக்களின் மகிழ்ச்சியையும் துன்ப துயரங்களையும் கண்ணீர் சிந்தும்விடயங்களையும் இந்தப் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துவதைப் போன்றே எமது மக்களின்