கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம். எஸ். எஸ். அமீரலியுடனான நேர்காணல்

நேர்காணல் எம். ஏ. எம். நிலாம் கேள்வி: முஸ்லிம் சமூகம் இன்றும் கூட நாட்டில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டு Read More …

புத்தளம் கரைத்தீவில் அ.இ.ம.கா. கட்சிக்காரியாலயம் திறந்து வைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மக்கள் சேவையை விஸ்தரிக்கும் முகமாக கட்சிக்காரியாலயம் புத்தளம் கரைத்தீவில் அமைச்சர் றிஷாத் பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற Read More …

மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் அமைச்சர் றிஷாத்

மன்னார் கூலாங்குளம் அரசினர் கனிஷ்ட வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வில் அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டபோது.

கொண்டச்சி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மரகத விழா

கொண்டச்சி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் மரகத விழாவும், பரிசளிப்புவிழாவும் கல்லாறு சஞ்சிகை வெளியீட்டு விழாவும் நேற்று (1) இடம்பெற்றது. இதன் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் Read More …

சமூக அபிவிருத்தி நலனோன்பு அமைச்சின் 2017ஆம் ஆண்டு வரவுசெலவுக்கான குழு நிலை விவாதத்தின்போது

சமூக அபிவிருத்தி நலனோன்பு அமைச்சின் 2017ஆம் ஆண்டு வரவுசெலவுக்கான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு அமைச்சர் றிஷாத் உரையாற்றும்போது.

சுஐப் காசிமிற்கு “கல்லாறு” சஞ்சிகை வழங்கி வைப்பு

சிலாவத்துறை கொண்டச்சி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் மரகத விழா நடை பெற்ற போது 1962 ஆம் ஆண்டு பாடசாலையின் அதிபராக பணியாற்றிய வி எம் காசிம் Read More …