இன்னும் பல உள்ளூராட்சி சபைகளை அமைக்குமாறு ரிஷாட் பாராளுமன்றில் கோரிக்கை

சாய்ந்தமருதுவை தனியான நகரசபையாக பிரகடனப்படுத்துமாறு நாம் விடுத்த கோரிக்கைக்கு செவிசாய்த்து அதற்கான வாக்குறுதியை தந்துள்ளமைக்கு உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு தனது நன்றிகளை தெரிவிப்பதோடு கல்முனை Read More …

வடக்கு, புத்தளம் மக்கள் நீரின்றிப்படும் அவஸ்தைக்கு பதவிக்காலத்தில் முடிவு கட்டுங்கள். ஹக்கீமிடம் ரிஷாட் கோரிக்கை

வட மாகாணத்தின் பல்வேறு இடங்களிலும் புத்தளத்தின் சில பிரதேசங்களிலும் நீர் இல்லாமல் மக்கள் படுகின்ற கஷ்டங்களையும் அவதிகளையும் கவனத்திற்கெடுத்து, முறையான திட்டங்களை வகுத்து நீர்ப்பிரச்சினைக்கு முடிவு கட்டுமாறு, Read More …