சிரியாவின் துயர நிலை கவலையளிக்கின்றது – அமைச்சர் றிஷாத்

சிரியாவின் கேந்திர நகரமான அலப்போ பிராந்தியத்தில் இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போரில் சிக்கி உயிருக்காகப் போராடிவரும் மக்களின் துயரநிலை கவலையளிப்பதாகவும் இவர்களுக்கு விமோசனம் கிடைக்க நாம் பிரார்த்தனைகளில் ஈடுபட Read More …

கோறளைப் பற்று தெற்கு கிரான் பிரதேசசெயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்

கோறளைப் பற்று தெற்கு கிரான் பிரதேசசெயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் இணைத் தலைமைகளான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , பாராளுமன்ற Read More …

கோறளைப் பற்று மேற்கு பிரதேசசெயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

நேற்று 19.12.2016 கோறளைப் பற்று மேற்கு பிரதேசசெயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி தலைமையில் இடம்பெற்றது. Read More …

பிரதி அமைச்சர் அமீர் அலி தலைமையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

நேற்று 19.12.2016 கோ.ப.மத்தி பிரதேசசெயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச Read More …

அமைச்சர் றிஷாத்தின் பிரேரணையை ஏற்று மாவட்ட அபிவிருத்திக்கு குழு நடவடிக்கை

வடமாகாணத்தில் அழிந்துபோய்க் கிடக்கும் தொழிற்சாலைகளை மீளக் கட்டியெழுப்பல் மற்றும் கைத்தொழில் பேட்டைகளையும், வலயங்களையும் உருவாக்கல் தொடர்பில் வடமாகாண சபையும் மத்திய அரசாங்கமும் இணைந்து பாரிய திட்டமொன்றை மேற்கொள்ளும் Read More …

மீள்குடியேற்ற கிராம சிறுவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

புதுக்குடியிருப்பு மூங்கிலாறு மீள்குடியேற்ற கிராம சிறுவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் அமைச்சர் ரிஷாத் வழங்கி வைத்தார்.  அண்மையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் ஜனூபர், அமைச்சரின் Read More …