தாராபுரம் அல் ரூஹானியா பெண்கள் அரபுக் கல்லூரிக்கான குடிநீர் இணைப்பு வழங்கிவைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவரும்  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலில் வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான  றிப்கான் Read More …

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேசசெயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேசசெயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் இணைத் தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர்அலி , பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீநேசன் Read More …

அத்தியாவசிய பொருட்களை நுகர்வோர் எவ்வித தட்டுப்பாடுமின்றி கொள்வனவு செய்யலாம் – அமைச்சர் றிஷாத்

எதிர் வரும் பண்டிகைகாலத்தில் அத்தியாவசிய பொருட்களை நுகர்வோர் எவ்வித தட்டுப்பாடுமின்றி கொள்வனவு செய்யலாம் என வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அமைச்சர் றிஷாத் தெரிவித்தார்.

கோரளைப்பற்று: உயர்தர தனியார் வகுப்புக்களுக்கு ஒரு மாதகால தற்காலிக தடை

கோரளைப்பற்று மத்தி,கோரளைப்பற்று மேற்கிற்கு உட்பட்ட பாடசாலைகள், தனியார் வகுப்புகள், கா.பொ.த உயர்தரம் ஆரம்பிப்பதற்கு முன்னர் உடனடியாக பிரத்தியேக வகுப்புகள் ஆரம்பிப்பதற்கு ஒரு மாதகால தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More …

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன் விழா மாநாடு-2016

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடாத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன் மாநாடு-2016(1966-2016)கடந்த 11,12,13ஆம் திகதிகளில் கொழுப்பு 07லில் உள்ள சுதந்திர சதுக்க இலங்கை Read More …

கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கான ஊதியம் அதிகரிப்பு

அமைதியாக தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுவரும் கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு அவர்களின் சேவைக்குரிய பிரதிபலனாக சம்பள அதிகரிப்பு தொடர்பான “சம்பள மீளாய்வு வழிகாட்டி நூல்” வெளிவருவது இவர்களுக்குக் கிடைக்கின்ற வரப்பிரசாதமாகும் Read More …

சிரியாவின் துயர நிலை கவலையளிக்கின்றது – அமைச்சர் றிஷாத்

சிரியாவின் கேந்திர நகரமான அலப்போ பிராந்தியத்தில் இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போரில் சிக்கி உயிருக்காகப் போராடிவரும் மக்களின் துயரநிலை கவலையளிப்பதாகவும் இவர்களுக்கு விமோசனம் கிடைக்க நாம் பிரார்த்தனைகளில் ஈடுபட Read More …

கோறளைப் பற்று தெற்கு கிரான் பிரதேசசெயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்

கோறளைப் பற்று தெற்கு கிரான் பிரதேசசெயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் இணைத் தலைமைகளான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , பாராளுமன்ற Read More …

கோறளைப் பற்று மேற்கு பிரதேசசெயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

நேற்று 19.12.2016 கோறளைப் பற்று மேற்கு பிரதேசசெயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி தலைமையில் இடம்பெற்றது. Read More …

பிரதி அமைச்சர் அமீர் அலி தலைமையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

நேற்று 19.12.2016 கோ.ப.மத்தி பிரதேசசெயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச Read More …

அமைச்சர் றிஷாத்தின் பிரேரணையை ஏற்று மாவட்ட அபிவிருத்திக்கு குழு நடவடிக்கை

வடமாகாணத்தில் அழிந்துபோய்க் கிடக்கும் தொழிற்சாலைகளை மீளக் கட்டியெழுப்பல் மற்றும் கைத்தொழில் பேட்டைகளையும், வலயங்களையும் உருவாக்கல் தொடர்பில் வடமாகாண சபையும் மத்திய அரசாங்கமும் இணைந்து பாரிய திட்டமொன்றை மேற்கொள்ளும் Read More …

மீள்குடியேற்ற கிராம சிறுவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

புதுக்குடியிருப்பு மூங்கிலாறு மீள்குடியேற்ற கிராம சிறுவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் அமைச்சர் ரிஷாத் வழங்கி வைத்தார்.  அண்மையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் ஜனூபர், அமைச்சரின் Read More …