கிண்ணியா டெங்கினைக் கட்டுப்படுத்த அரசு உடன் நடவடிக்கை அமைச்சர் றிஷாட் அமைச்சர் ராஜிதவுக்கு நேரில் விளக்கம்

சுஐப் எம் காசிம் கிண்ணியாவில் தீவிரமாக பரவிவரும் டெங்குக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் அமைச்சர் றிஷாட் விடுத்த வேண்டுகோளையடுத்து கொழும்பிலிருந்து அவசரமாக விசேட Read More …

கிண்ணியா வின் அபாயகரமான நிலமை தொடர்பில் மஹ்ரூப் எம்.பி நடவடிக்கை..

இன்று நாம் எதிர்கொண்டுள்ள ஒரு கவலைமிகுமனவேதனையான ஒரு சூல் நிலையில் அல்லாஹ்விடம் து பிரார்த்தித்தவனாக இன்றைய கிண்ணியாவின் அபாகயகரமான டெங்கு அதிகரிப்புக்கு எதிரான சிகிச்சை முறையில் ஏற்படுத்தவேண்டிய Read More …

கிண்ணியாவில் அவசர கால நிலையை பிரகடனப்படுத்த ஏற்பாடுகளை மேட்கொள்ளுமாறு அரசாங்க அதிபர் புஸ்பகுமாரவை கேட்டுகொண்டார் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப்.

அதனடிப்படையில் அரசாங்க அதிபர் மாவட்டத்தின் முப்படைகளின் பொருப்பாலர்களுடனும், மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருடன் இன்று கலந்துரையாடல் ஏற்பாடு செய்துள்ளார் . அத்துதுடன் கிழக்கு மாகான ஆளுநர் Read More …

இலண்டன் வாழ் இலங்கை முஸ்லிம்களுடன் அமைச்சர் ரிஷாட் சந்திப்பு

ஊடகப்பிரிவு யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசங்களின் வீதிகள் சிலவற்றின் பெயர்கள் புதிய கூகுல் வரைபடத்தில் மாற்றப்பட்டுள்ளதாகவும் எனவே உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்து யாழ் முஸ்லிம் வீதிகளின் அசல் பெயர்களை Read More …