Breaking
Thu. May 2nd, 2024

அதனடிப்படையில் அரசாங்க அதிபர் மாவட்டத்தின் முப்படைகளின் பொருப்பாலர்களுடனும், மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருடன் இன்று கலந்துரையாடல் ஏற்பாடு செய்துள்ளார் .
அத்துதுடன் கிழக்கு மாகான ஆளுநர் இதுதொடர்பாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது .
மேலும் நேற்று கிண்ணியா வைத்தியசாலை விஜயம் செய்த டெங்கு பிரிவு உதவி பணிப்பாளர் நாயகம் DR. திசேர அவர்களின் கிண்ணியாவின் டெங்கு நிலைமை தொடர்பாகவும் , வைத்தியசாலை வசதிகள் தொடர்பாகவும் , எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ ஊடாக அவர்களினால் அரசாங்கதிட்கு இன்று கையளிக்கவிருக்கிறார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *