முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை அவுஸ்திரேலிய தூதுவரிடம் அமைச்சர் ரிஷாட் விபரிப்பு

சுஐப்.எம்.காசிம் ஆயுதக் கலாசாரத்திலோ, வன்முறையிலோ நாட்டம் காட்டாத இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது கடந்த ஆட்சியின் இறுதிக் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வன்முறைகளும,; தாக்குதல்களும் இன்னும் நிறுத்தப்படாது தொடர்ந்து Read More …

அரசும் அரசின் பாதுகாப்புப்பிரிவினரும் தமக்கான கலமைகளை உரிய முறையில் செய்திருந்தால் முஸ்லிம் மிதான பிரச்சினை இந்தளவு வலுப்பொற்றிருக்காது அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

(எம்.ஏ.றமீஸ்) இந்த நாட்டில் உள்ள முஸ்லிம் சமுதாயத்தின் பொருளாதாரத்தினைக்குறிவைத்து எம்மை ஏழைகளாகவும் கோழைகளாகவும் அடிமைகளாகவும்மாற்றுவதற்கு இனவாதக் குழுவொன்று முயற்சிகள் செய்துகொண்டிருக்கின்றது. இந்நாசகாரச் சக்திகளின் செயற்பாட்டினை அரசும் அரசின் Read More …

இரத்தினபுரி தேர்தல் தொகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சதொச 10 மில்லியன் நிவாரணப்பொருட்கள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக ரிஷாட் தெரிவிப்பு

  ஊடகப்பிரிவு இரத்தினபுரி தேர்தல் தொகுதியில் வெள்ளத்தினாலும், மண்சரிவினாலும் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்கென 10மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களை லங்கா சதொச நிறுவனம் இதுவரையில் வழங்கியுள்ளது.  Read More …

லேக் ஹவுஸ் முஸ்லீம் மஜ்லிசின் 20 வது முறையாக ஏற்பாடு செய்த இப்தாா் நிகழ்வு

இந் நிகழ்வு லேக் ஹவுஸ் முஸ்லீம் மஜ்லிசின் தலைவா்  பாகீம் சம்ஸ் தலைமையில் நடைபெற்றது.  இந் நிகழ்வுக்கு லேக் ஹவுஸ் தலைவா், பணிப்பாளா்கள், லேக் கவுஸ் நிறுவன Read More …

அமைச்சர் றிஷாட் பதியுதீனின் தேக ஆரோக்கியத்திற்காக சாய்ந்தமருது மஸ்ஜிதுஸ் ஷபா பள்ளியில் பிராத்தனை இடம்பெற்றபோது.

முஸ்லிம் சமூகத்திற்காக அயராது குரல் கொடுத்து வரும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நீண்ட ஆயுளுக்கும், தேக ஆரோக்கியத்திற்கும் சாய்ந்தமருது மஸ்ஜிதுஷ் ஷபா (சின்னப் பள்ளி)வில் விஷேட துஆ Read More …

இன்று நாட்டில் துணிந்து பேசுகின்ற ஒரு முஸ்லிம் தலைவர் என்றால் அது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிஸாட் பதியூதின் மாத்திரம் தான் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி எம்.பி தெரிவிப்பு!!!

இலங்கையில் எந்தப் பிரதேசத்திலும் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று நான் நினைக்கவில்லை என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஏறாவூர் கூட்டுறவு Read More …

தேசியத்திலே தலைமைத்துவம் என்று சொல்லி ஏதும் பேசாமல் இருந்து வெறுமனே தேர்தலுக்கு தயார் என்கின்ற ஒரு இயந்திரமாக மூ.கா கட்சி இருக்கிறது.

தேசியத்திலே தலைமைத்துவம் என்று சொல்லி ஏதும் பேசாமல் இருந்து வெறுமனே தேர்தலுக்கு தயார் என்கின்ற ஒரு இயந்திரமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என Read More …