Breaking
Mon. Dec 8th, 2025

பாகிஸ்தான், இந்தோனேசியா, தாய்லாந்து தூதுவர்களுடன் அமைச்சர் ரிஷாட் அவசரப் பேச்சுவார்த்தை

ஊடகப்பிரிவு உள்ளுர் சந்தையில் அரிசியை நிலையாகவும், தட்டுப்பாடு இன்றியும் வைத்திருப்பதற்காக மூன்று நாடுகளிடம் அரிசியைக் கொள்வனவு செய்வது தொடர்பான உடனடி பேச்சுவார்த்தை ஒன்றை இலங்கை…

Read More

கிண்ணியாவில் பல்ககலைக்கழக கல்லூரி அமைக்க அமைச்சரவை அனுமதி.

பாராளுமன்ற உறுப்பினரும் , திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் தொடர் முயற்சியின் பலனாக பல்ககலைக்கழக கல்லூரி; திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியாவில்…

Read More

புத்தளத்திற்கு ஏன் இந்த அநியாயம் செய்கின்றீர்கள்? ரிஷாட் அமைச்சரவையில் கொதிப்பு

புத்தளத்திற்கு ஏன் இந்த அநியாயம் செய்கின்றீர்கள்? ரிஷாட் அமைச்சரவையில் கொதிப்பு நேற்றைய தினம் (20) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் "கொழும்பில் சேரும்…

Read More

பொதுபலசேனா அமைப்பிற்கெதிராக இந்நாட்டிலே நூற்றுக்கு நூறு வீதமாக தடுத்து நிறுத்தி சேவகம் செய்கின்ற அரசியல் நிலவரம் எதிர்காலத்தில் நாட்டிலே இல்லை பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

பொதுபலசேனா அமைப்பிற்கெதிராக இந்நாட்டிலே நூற்றுக்கு நூறு வீதமாக தடுத்து நிறுத்தி சேவகம் செய்கின்ற அரசியல் நிலவரம் எதிர்காலத்தில் நாட்டிலே இல்லை என என்னால் காண…

Read More

அ. இ.ம. காங்கிரஸ் கட்சியின் செம்மண்ஓடை வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செம்மண்ஓடை வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு செம்மண்ஓடை மதரசதுல் ஸக்கியா குர்ஆன் கலாசாலையில்  இடம் பெற்றது.…

Read More

ரவி ஏற்பாடு செய்த இப்தாரில் அ.இ.ம.காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கலந்துகொண்டார்.

வெளிவிவகார அமைச்சர் ரவிக்கருணா நாயக்கவின் ஏற்பாட்டில் இன்று (19) றிச்பரி ஹோட்டலில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்…

Read More

புத்தளம் நகர் பகுதி மின்வெட்டுக்கு தீர்வு..

கடந்த சில தினங்களாக புத்தளம் நகர் பகுதியில் பகல் பொழுதுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இது எமது புனித ரமழான் மாதத்தில்…

Read More

பாயிஸ் தலைமையில் கொழும்பு மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மகளீர் அணி உதயம்.

கொழும்பு மாவட்டத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொலன்னாவ பிரதேசத்தின் முதலாவது ACMC மகளிர் அணி காரியாளயம் ஆரம்பிக்கும் கூட்டம் வெல்லம்பிட்டி பொல்வத்தையில்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பாயிஸினால் வீதி திறந்துவைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல்மாகான சபை உறுப்பினருமான எ.ஜெ.மொஹம்மத் பாயிஸ் அவர்களின் நிதியிலிருந்து வெல்லம்பிட்டிய மஹாபுத்கமுவ பாதை…

Read More

ஒரு மதத்தின் கொள்கை கலந்து விட்ட அரசியலில் தான் நாம் பயணிக்கிறோம்-பிரதியமைச்சர் அமீர் அலி

எஸ்.எம்.எம்.முர்ஷித் பொதுபலசேனா அமைப்பிற்கெதிராக இந்நாட்டிலே நூற்றுக்கு நூறு வீதமாக தடுத்து நிறுத்தி சேவகம் செய்கின்ற அரசியல் நிலவரம் எதிர்காலத்தில் நாட்டிலே இல்லையென என்னால் காண…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட இப்தார் நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட இப்தார் நிகழ்வு இன்று(17) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காட்சியின் தவிசாளரும்…

Read More

அமைச்சர் றிசாட் பதியுதீனின் பங்களிப்புடன் சவூதியிலிருந்து கொண்டு வரப்பட்ட பேரீச்சம்பழங்கள் மேல்மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸினால் பகிர்ந்தளிப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீனின் பங்களிப்புடன் சவூதியிலிருந்து கொண்டு வரப்பட்ட பேரீச்சம்பழங்கள் பள்ளிவாசல்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும்பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. கொழும்பில் மேல்மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸின் ஏற்பாட்டில் இன்று காலை இப்பேரீச்சம்பழங்கள் இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரமும் அமைச்சர்…

Read More