ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையினால் ஏற்றுமதி வருமானத்துடன் வெளிநாட்டு நேரடி முதலீட்டு வருவாயும் அதிகரிக்கும் வாய்ப்பு டூனிசிய தூதுவரிடம் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

ஜரோப்பிய யுனியனின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையின் மூலம் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 30சவீதத்தினால் அதிகரிக்கும் அதே வேளை வெளிநாட்டு நேரடி முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் 213சதவீதத்தினால் Read More …

ஜனாதிபதியின் புதிய செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அ.இ.ம.கா தேசிய அமைப்பாளரும் பாரளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப்

ஜனாதிபதி புதிய செயலாளரராக பதவியேற்றுள்ள முன்னாள் கிழக்கு மாகாண ஆளுணருமான ஒஸ்டின் பெர்னாண்டோ அவர்களை திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் , அகில இலங்கை மக்கள் Read More …

அமைச்சர் றிஷாட் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி பாதை புனரமைப்பு.

மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி கிராமத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த பாதை சீர்கேடுகள் குறித்து அந்த பிரதேச மக்கள் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர். அமைச்சர் மேற்கொண்ட Read More …

வில்பத்து பொய் மற்றும் உண்மைகளும்” மும்மொழியிலான நூல் வெளியீடு.

பிரபல சூழலியலாளர் திலக் காரியவசம் மற்றும் ரேனுகா நிலுக்சி ஹேரத் எழுதியுள்ள “வில்பத்து பொய் மற்றும் உண்மைகளும்” மும்மொழியிலான நூல் வெளியீடு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் (04/07/2017) Read More …