Breaking
Wed. May 8th, 2024

ஜனாதிபதி புதிய செயலாளரராக பதவியேற்றுள்ள முன்னாள் கிழக்கு மாகாண ஆளுணருமான ஒஸ்டின் பெர்னாண்டோ அவர்களை திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்வதட்கும் , எதிர்காலத்தில் முன்னெடுககப்படவிருக்கும் திட்டங்களுக்கு ஆலோசனைகளையும் , சிபாரிசுகளையும் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

அத்துடன் கிழக்கின் ஆளுநராக சிவில் நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்தி சிறந்த சேவையை ஆற்றியமைக்கு மக்கள் சார்பாக நன்றியும் தெரிவித்தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *