அவசர அவசரமாக அரசியல் அமைப்பில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

அவசர அவசரமாக அரசியல் அமைப்பில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது இதில் மூன்று விடயங்கள் முக்கியமாக செய்யப்படவிருக்கின்றது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் Read More …

கடந்த கால அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளே இன விரிசலுக்கு வழிவகுத்தது வத்தளையில் அமைச்சர் ரிஷாட்

சுதந்திரத்திற்குப் பின்னரான பெரும்பான்மையினச் சமூகத்தின் அரசியல் தலைமைகள் தமது இருப்புக்காக மேற்கொண்ட இனரீதியான செயற்பாடுகளின் தொடர்ச்சியே  இனங்களுக்கிடையிலான விரிசல்கள் தற்போது அதிகரித்து வருவதற்கு பிரதான காரணமென்று  அகில Read More …

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ரோஹித போகல்லாகம அவர்களை சந்தித்து வாழ்துக்கள் தெரிவித்த திருமலை மாவட்ட அமைப்பாளர் Dr.ஹில்மி

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட முன்னால் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கோட்டே தொகுதிக்கான பிரதம அமைப்பாளரும் சட்டத்தரணியுமாகிய கௌரவ ரோஹித போகல்லாகம அவர்களை Read More …