Breaking
Mon. Dec 8th, 2025

முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரமன்றி, முழு சமூகத்திற்கும் பாரிய இழப்பு ஜிப்ரி ஹனீபாவின் மறைவு குறித்து அமைச்சர் ரிஷாட் அனுதாபம்

  திஹாரி அங்கவீனர் நிலையத்தின் ஸ்தாபகரும் பிரபல சமூக சேவையாளருமான ஜிப்ரி ஹனீபாவின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரமின்றி அனைத்து சமூகங்களுக்கும் பாரிய இழப்பாகுமென்று…

Read More

இனவாதிகளுக்கு தீனி போடும் ஹக்கீம் முஸ்லிம் விரோதப் பேரணிக்கு கூறும் பதில் என்ன? அப்துல்லாஹ் மஹ்ருப் எம்.பி கேள்வி!

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தைத் தடுப்பதிலும் மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனை வீழ்த்துவதிலும் சிங்கள இனவாதிகளும் தமிழ் இனவாதிகளும் இணைந்து திட்டமிட்டுச் செயற்படுவது இப்போது…

Read More

வடக்கு அகதி முஸ்லிம்களுக்கு அமைச்சர், ஹக்கீம் பூச்சாண்டி காட்டுகிறார். மாகாண சபை உறுப்பினர் ஜனூபர் காட்டம்

  முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை ஆதரித்து, தமிழ் முஸ்லிம் உறவை வலுப்படுத்த நினைக்கும் சம்பந்தன் ஐயா, மாவை , சுமந்திரன் போன்ற தமிழ் தலைவர்களுக்கும் அகில…

Read More

சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாண்மைக்கு சர்வதேச நாடுகள் உதவி தேசிய வர்த்தக சந்தைக் கண்காட்சி அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்

இலங்கையின் சிறு, நடுத்தர தொழில் முயற்சியாண்மையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பாரிய அளவில் ஐரோப்பிய யூனியனும், சர்வதேச நாடுகளும் உதவுவதற்கு முன்வந்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர்…

Read More

‘வரலாற்று பொக்கிஷம் ஒன்றை இழந்துவிட்டோம்’ மர்ஹும் ராசிக்கின் மறைவு செய்தியில் அமைச்சர் ரிஷாட்

இலங்கை முஸ்லிம் சமுதாயம் ஒரு வரலாற்று பொக்கிஷம் ஒன்றை இழந்துவிட்டதாக சமூக ஆய்வாளரும், கல்வியியலாளருமான ஏ.எல். எம். ராசிக் அவர்களின் மறைவு குறித்து, அகில…

Read More

தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்துக்கு இலங்கை அடித்தளம் செயலமர்வில் அமைச்சர் றிஷாட் தெரிவிப்பு

உலக வரத்தக மையத்தின் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் இலங்கையும் இணைந்து கொள்வதற்கான அடித்தளம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட்…

Read More

அரிசித் தட்டுப்பாடு முடிவுக்கு வருகின்றது அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

அரிசித் தட்டுப்பாட்டை காரணம் காட்டி அரிசியைப் பதுக்கி வைத்து அதன் விலையை இனிமேல் அதிகரிக்காதவாறூ அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளாதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…

Read More

வீதிக்காக மக்கள் ஆர்ப்பாட்டம் அந்த மக்களை சந்தித்த எம்.எஸ்.எஸ் அமீர் அலி

மட்டக்களப்பு வாகரை வட்டவான் கிராம வீதியை மக்களின் பயன்பாட்டுக்கு வழங்குமாறு கோரி இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு - திருமலை வீதியை மறித்து வட்டுவான் பகுதியில்…

Read More

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஷ்ரபின் மனைவி தொடக்கம் ஹசன் அலி வரைக்கும் இருபத்தியேழு பேர் துரத்தப்பட்டுள்ளார்கள் என அமீர் அலி தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஷ்ரபின் மனைவி தொடக்கம் ஹசன் அலி வரைக்கும் இருபத்தியேழு பேர் துரத்தப்பட்டுள்ளார்கள் என அகில இலங்கை…

Read More

அவசர அவசரமாக அரசியல் அமைப்பில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

அவசர அவசரமாக அரசியல் அமைப்பில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது இதில் மூன்று விடயங்கள் முக்கியமாக செய்யப்படவிருக்கின்றது என்று அகில இலங்கை…

Read More

கடந்த கால அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளே இன விரிசலுக்கு வழிவகுத்தது வத்தளையில் அமைச்சர் ரிஷாட்

சுதந்திரத்திற்குப் பின்னரான பெரும்பான்மையினச் சமூகத்தின் அரசியல் தலைமைகள் தமது இருப்புக்காக மேற்கொண்ட இனரீதியான செயற்பாடுகளின் தொடர்ச்சியே  இனங்களுக்கிடையிலான விரிசல்கள் தற்போது அதிகரித்து வருவதற்கு பிரதான…

Read More

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ரோஹித போகல்லாகம அவர்களை சந்தித்து வாழ்துக்கள் தெரிவித்த திருமலை மாவட்ட அமைப்பாளர் Dr.ஹில்மி

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட முன்னால் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கோட்டே தொகுதிக்கான பிரதம அமைப்பாளரும் சட்டத்தரணியுமாகிய கௌரவ ரோஹித…

Read More