புத்தளம் இலவங்குளம் பாதையிலுள்ள பாலங்களை அமைக்க மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு அனுமதி

புத்தளத்திலிருந்து இலவங்குளம் வழியாக மன்னார்ப் பாதையை  மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில், அந்தப் பாதையிலுள்ள 4 பாலங்களை புனரமைப்பதற்கு மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு அனுமதி வழங்கியுள்ளது. Read More …

பாடசாலை  அரசியலுக்கான  களம் அல்ல  வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்

வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின்  பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து  எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலயத்திற்கான தளபாடங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது எருக்கலம்பிட்டி கிராமத்தில் அமையப்பெற்ற பாரம்பரிய Read More …

பல்கலைகழகத்திற்கு தெரிவான மற்றும் விளையாட்டு துறையில் சாதனை புரிந்த மாணவர்கள் கௌரவிப்பு

திரு/கிண்/ முள்ளிபொத்தானை கோட்ட கல்வி பிரிவில் 2015,2016 ஆண்டுகளில் பல்கலைகலகத்திற்கு தெரிவான மாணவர்கள் மற்றும் விளையாட்டு துறையில் அகில இலங்கை , மாகாண மட்டங்களில் சாதனை புரிந்த Read More …

அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதிபெறுவது இலகுவான விடயமல்ல அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவிப்பு

ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி முயற்சிகள் கைகூடி, கனிவடைந்த நிலைக்கு வந்த பின்னர்,  அரசியல் உள்நோக்கங்களுக்காக சிலர் அந்த முயற்சிகளை மழுங்கடிக்க நினைப்பது ஆரோக்கியமானதல்லவென்று மன்னார் மாவட்ட அபிவிருத்திக் Read More …

Dr ஹில்மி தலைமையில் டெங்கு ஒழிப்பு விழிப்புனர்வு ஊர்வளம்

தம்பலகாமம் பிரதேச சபைக்குற்பட்ட முள்ளிப்பொத்தானை பாலர் பாடசாலைகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு விழிப்புனர்வு சிரமதான பணியில் அ.இ.ம.கா இன் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் Dr ஹில்மி Read More …

கிழக்கு மாகாண பட்டதாரி அரச நியமனங்களின் வயதெல்லையை 45 ஆக அதிகரிப்பதற்கான அனுமதி

கிழக்கு மாகாண ஆளுனர் Rohitha Bogollagama அவர்களை சந்தித்து விடுத்து வேண்டுகோளிற்கினங்க, இதுவரை கிழக்கு மாகாண பட்டதாரி நியமனங்களில் உள்வாங்குவதற்கான வயதெல்லை 40 ஆக மட்டுப்படுத்தபட்டிருந்த நிலையில், Read More …

கிண்ணியா குரங்குபாஞ்சான் மஜீத் நகர் வித்தியாலயத்தின் காட்டிட நிர்மானத்திட்குமேலதிக நிதி உதவி ,

இன்று கிண்ணியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குரங்கு பாஞ்சான் மஜீத் நகர் வித்தியாலதிட்கு இன்று அரசாங்க அதிபர் காரியாலய பொறியியலாளர் சகிதம் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினரர் Read More …