எல்லை மீள் நிர்ணத்தில் இழைக்கப்பட்ட அநீதி சரி செய்யப்படாவிட்டால் பதவியைத் துறந்தாவது போராட்டம் நடத்துவோம். பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் சூளுரை

  நல்லாட்சியை உருவாக்குவதில் மும்முரமாகச் செயற்பட்ட சிறுபான்மை சமூகத்திற்கு எல்லை மீள் நிர்ணயத்தில் கூட அநியாயம் இழைக்கப்படுவதற்கு நாங்கள் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்று அமைச்சர் Read More …

பிரதியமைச்சர் அமீர் அலி கிழக்கு முதலமைச்சருக்கு சவால்

கடந்த வாரம் ஓட்டமாவடியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் கோவைகளை உயர்த்திக் காட்டி அபிவிருத்தி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவரால் முடியுமாக இருந்தால் தேசிய ஊடகமொன்றில் விவாதத்திற்கு Read More …

ஹஜ் தினத்தில் இடம்பெறவிருந்த உயர்தர பரீட்சை பொது அறிவு பாடத்தை 3ம் திகதிக்கு நடாத்த கல்வி அமைச்சு முடிவு அமைச்சர் ரிஷாட்டின் கோரிக்கை ஏற்பு

எதிர்வரும் 2ஆம் திகதி இடம்பெறவிருந்த க.பொ.த உயர்தர பரீட்சையின் பொது அறிவு பாடத்தின் பரீட்சையை அடுத்த நாள் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்துவதற்கு,  கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக Read More …

மாந்தை உப்புக்கூட்டுத்தாபனத்தின் சுற்றுலாவிடுதித் திறப்பு விழா

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான மாந்தை உப்புக்கூட்டுத்தாபனத்தின் சுற்றுலாவிடுதித் திறப்பு விழா, எதிர்வரும் சனிக்கிழமை 27.08.2017 அன்று காலை 9.30மணிக்கு மன்னாரில் இடம்பெறவுள்ளது. மாந்தை உப்புக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் Read More …

வவுனியாவில் வேலையற்ற யுவதிகளுக்கான தையல் பயிற்சி நெறி

வவுனியாவில்  வேலையற்ற யுவதிகளுக்கான  தையல் பயிற்சி நெறி அங்குரார்ப்பண நிகழ்வில் (22) , கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய வடிவமைப்பு நிலையத்தின் தலைவரும் அகில இலங்கை Read More …

அப்துல்லா மஹ்ரூப் எம் பி இன் முயற்சியால் 2016 விவசாயிகளுக்கான நஷ்டஈட்டு கொடுப்பனவும்,  2017 பெரும்போகதிட்கான அனுமதியும்.

கிண்ணியா வட்டமடு, செம்பிமோட்டை ,ஆயிலியடி ,மஜீத் நகர் , தோப்பூர் , செல்வநகர் பிரதேசங்களில் 2016 பெரும்போக நெற்செய்கையாளர்கலுக்கான நஷ்டஈட்டு கொடுப்பனவு கிடைக்காதவர்களுகான கொடுப்பனவு திருகோணமலை மாவட்ட Read More …

அமைச்சர் ஹக்கீம் சிலமணிநேரம் செலவிட்டிருந்தால் தம்புள்ளை பள்ளிவிவகாரத்தை எப்போதே தீர்த்திருக்கலாம். அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

100நாள் நல்லாட்சியில்  நகர அபிவிருத்தி நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் றவுப் ஹக்கீம் 1மணி நேரத்தையாவது செலவழித்திருந்தால் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தை இலகுவில் தீர்த்திருக்க முடியும் என்று Read More …

நுகர்வோர் அதிகாரசபையின் சுற்றிவளைப்பில் இவ்வாண்டு ஜூன்வரை 46.7மில்லியன் தண்டப்பணம்

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி பெற்றிருப்பதாக அதிகாரசபை வெளியிட்டுள்ள குறிப்பில் Read More …

மீள்குடியேற்ற மக்களுக்கு சமுர்த்தி முத்திரை வழங்கப்பட வேண்டும் அப்துல்லா மஹ்ரூப் கோரிக்கை

  மூதூர் கிழக்கு சம்பூர் போன்ற மீள்குடியேற்ற மக்களுக்கு சமுர்த்தி உணவு முத்திரை வழங்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் லாஹ் மஹ்ரூப் Read More …

மெட்றிட் நெறிமுறையில் புலமைசார் சொத்துப் பதிப்புரிமையை உள்ளீர்ப்புச் செய்ய இலங்கை நடவடிக்கை அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

  இலங்கையானது ‘சர்வதேச மெட்றிட் நெறி முறையின்’ கீழான புலமை சார் சொத்துப் பதிப்புரிமையை இன்னும் ஒரு வருடங்களில் பெற்றுக்கொள்ளும் வகையிலான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக Read More …

அப்துல்லா மஹ்ரூம் எம்.பி தலைமையில் நீர்ப்பாசன அபிவிருத்தி வேலைதிட்டம் ஆரம்ப கட்டம் 82 மில்லியன் ரூபா நிதியில் ஆரம்பம் 

முள்ளிபொத்தனை , கிண்ணியா, தம்பலகாம பிரதேச விவசாயிகளின் நீண்ட கால பிரச்சினைக்கான தீர்வும், நலனுக்கான வேலைத்திட்டமும். திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுத் இணை தலைவம் , அகில இலங்கை Read More …

மிராவோடை சக்தி வித்தியாலய காணிப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தரப்படும்-பிரதியமைச்சர் அமீர் அலி,

மீறாவோடை பாடசாலை மைதானக் காணிப் பிரச்சனைக்கு தீர்வு கேட்டு மூன்றாம் தரப்பினரை கொண்டு வந்து நீதி கேட்கப் போனால் அவர்களால் பிரச்சனை வருகின்ற போது தனிமையாக நின்று Read More …