ஹக்கீம், ரிஷாட், அசாத் சாலி ஜனாதிபதியை சந்தித்து பேச்சு

நுரைச்சோலை வீட்டுத்திட்டம், மௌலவி ஆசிரியர் நியமனம் உட்பட முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் சிக்கலான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி திட்டவட்டமான முடிவுகளை மேற்கொண்டுள்ளார். தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் Read More …

ரோகிங்யோ அகதிகள் மீது இனவாதிகள் அட்டுழியம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு  சாகலவிடம் ரிஷாட் முறையீடு

கல்கிசையில் ஐ.நாவின் மேற்பார்வையில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோகிங்யோ அகதிகளை அங்கிருந்து வெளியேற்றச் செய்து அகதிகளையும், முஸ்லிம்களையும் மிகவும் மோசமான முறையில் தூஷித்து அடாவடித்தனம் மேற்கொண்ட இனவாதிகள் மீது அரசாங்கம் Read More …

வசிப்பதற்கு ஒரு  வீடு வாழ்வதற்கு ஒரு தொழில் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் வாக்குறுதி 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பணிப்புரையின்  கீழ் 50 வீடுகள் முசலி பிரதேச சபைக்குட்பட்ட  அகத்திமுறிப்பு அளக்கட்டு  கிராமத்திற்கு  வழங்கி வைக்கப்பட்டுள்ளது Read More …

அமீர் அலி முயற்சியில் வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்லில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு Read More …

மன்னார் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிளை புனர் நிர்மாணம் சம்மந்தமான கூட்டம்

வடமாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான தேசமானிய றிப்கான் பதியுதீன் அவர்களின் தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அபிவிருத்தி Read More …

மக்கள் காங்கிரஸ் ஆதரவாக வாக்களித்தமைக்கான காரணம் என்ன? தவிசாளர்; அமீர் அலி விளக்கம்

மாகாணசபைத் தேர்தல் சீர்த்திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படக்கூடாது என்பதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை திவீரமாகவும், உறுதியாகவும் நின்று போராடியபோதும், அமைச்சர் ரிஷாட்டுக்கெதிராக பாராளுமன்றத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த பொய்யான Read More …

புத்தளம் E வலய முன் பள்ளி சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டி பிரதம அதிதியாக ரிஷாட் பதியுதீன்

புத்தளம் E வலய முன் பள்ளி சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டி புத்தளம் நாலாம் கட்டை மொஹிதீன் நகரில்  இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் Read More …

அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தோப்பூர் மத்திய குழு கூட்டம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தோப்பூர் மத்திய குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் தோப்பூர் மத்திய குழுவின் தலைவர் ரஷாக் Read More …

அப்துல்லா மஹ்ரூப் முயற்சியில் மூதூரில் இரண்டு காபட் வீதிகள் மக்கள் பாவனைக்கு மக்களிடம் கையளிப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களுடை முயற்சியில். நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் Read More …

மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்துவைத்த பிரதியமைச்சர் அமீர் அலி

மட்டக்களப்பு மாவட்டத்தில் மலசலகூடம் இல்லாதவர்களுக்கு மலசலகூடம் எனும் வேலைத் திட்டத்தில் 2018ம் ஆண்டில் மாவட்டத்தில் மலசலகூடம் இல்லாமல் யாரும் இருக்க மாட்டார்கள் என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் Read More …

பாராளுமன்றத்தில் உண்மையில் நடந்தது என்ன? விபரிக்கின்றார் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப்

”மாகாணசபைகள் தேர்தல் திருத்தச்சட்ட மூலத்தை எதிர்ப்பதென்ற நிலைப்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இறுதிவரை உறுதியாகவிருந்தார். எனினும் சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிப்பதாக Read More …

ருஸ்தி ஹபீபின், பங்களிப்புக்கு நன்றி

மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை நாம் அறிந்திருப்போம். இதில் முஸ்லிம் அரசியல்வாதிகளும், பரபரப்புடன் காணப்பட்டுள்னர். சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு Read More …