“ஊடகங்களின் முன்னே அமர்ந்துவிட்டால் என்னைத் திட்டித் தீர்ப்பதிலேயே தமது நேரத்தை சிலர் விரயமாக்குகின்றனர்” வவுனியாவில் அமைச்சர் ரிஷாட்…

தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் சந்தர்ப்பம் கிடைத்துவிட்டால், அரசியல்வாதிகள் சிலர் என்னைத் திட்டித் தீர்ப்பதிலேயே காலத்தையும் நேரத்தையும் வீணாக்குகின்றனர் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா புதிய Read More …

வவுனியா சின்ன சிப்பிக்குளம் தையற் பயிற்சி நிலையத் திறப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் 

பெண்களுக்கான சுயதொழிலை மேம்படுத்தும் நோக்கோடு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சினால் வவுனியா சின்ன சிப்பிக்குளம் நிர்மாணிக்கப்பட்டுள்ள தையற் பயிற்சி நிலையத் திறப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக அகில Read More …

சாய்ந்தமருது நகர சபைக்கு மு.கா. தடை என்பதை மக்கள் உணர்ந்ததே போராட்டங்களுக்கு காரணம்; கலாநிதி ஏ.எம்.ஜெமீல்.

சாய்ந்தமருது நகர சபையை உருவாக்குவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முழுமூச்சாக பாடுபட்டு வந்தபோதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குறுக்கே நின்று தடுத்து விட்டதை மக்கள் உணர்ந்து Read More …

நவவி எம் பி யின் நிதி ஒதுக்கீட்டில் தில்லையாடி ரத்மல்யாய அகதியா பாடசாலைக்கு புதிய கட்டிடம்.

தில்லையடி றத்மல்யாய அஹதிய்யா பாடசாலைக்கு பெறுமதிமிக்க கட்டிடம் ஒன்றை தனது நிதி ஒதுக்கீட்டில் வழங்கிவைத்த பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ Read More …

தேர்தல் தொடர்பான கருத்தரங்கு நிகழ்வில் மேல்மாகாணசபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ்

எதிர்வரும் மாகாணசபை தேர்தலுக்காக புதிய தீர்மானங்கள் எடுப்பதற்காக முன் மொழிகள் பற்றிய ஒரு பட்டறை கொழும்பில் நடத்தப்பட்டது இந்த கருத்தரங்கில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் Read More …

புலமைப்பரிசில் பரீட்சையில் பெற்று சித்தியடைந்த  மாணவியை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக றிஷாட் பதியுதீன்

வவுனியா, ஆனைவிழுந்தான் முஸ்லிம் வித்தியாலயத்தின் 47 வருட வரலாற்றில் முதன் முதலாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 159 புள்ளிகளை பெற்று சித்தியடைந்த அஸ்வர் பாத்திமா ஸல்ஹா என்ற Read More …

அமைச்சர் றிஸாட் அவர்களின் பணிப்புரையின் கீழ் மாவடிப்பள்ளியில் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கிவைக்கப்படன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சருமான அல்ஹாஜ் றிஸாட் பதியுதீன் அவர்களின் ஆலோசனையின், வழிநடத்தலின் பிரகாரம் மாவடிப்பள்ளியிலுள்ள மக்களின் கண் பார்வைப் Read More …

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் மொஹமட் பாயிசின் நிதி ஒதுக்கிவிட்டில் வீதி புனரமைப்பு.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கொலன்னாவ பிரதேச செயலாளர் பிரிவில் வெல்லம்பிட்டி Read More …