அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் பானகமுவ பாடசாலைக்கு புதிய மக்தப் கட்டிடம்!

  -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், பானகமுவ மக்களின் நீண்டநாள் தேவையாக இருந்த பாடசாலை தக்கியா மக்தப் Read More …

குறைந்த வருமானம் பெறுபவர்களின் வீடுகளுக்கான மின்சார இணைப்பு வழங்கும் நிகழ்வு!

  -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மேல்மாகாண சபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான Read More …

காத்தான்குடி சுதந்திரக் கட்சி முக்கிய பிரமுகர்கள் அமைச்சர்  ரிஷாட்டுடன் இணைவு!

-ஊடகப்பிரிவு- இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அணியிலிருந்து நீண்ட காலமாக பலமிக்க பிரமுகர்களாய் திகழ்ந்த பலர் இன்று காலை (20) அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான, அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் Read More …

மு.கா முதன்மை வேட்பாளர் மக்கள் காங்கிரஸில் இணைவு!

-ஊடகப்பிரிவு- கல்பிட்டி பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதான வேட்பாளராக களமிறங்க இருந்த கடையாமோட்டை வட்டாரத்தை சேர்ந்த, முஹம்மத் பைசல் இன்று (20) அகில இலங்கை Read More …

‘எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் இலக்கத்திற்கு வாக்களிக்கின்ற தேர்தலல்ல. ஒரு வட்டாரத்தில் போட்டியிடுகின்ற ஒருவரை தெரிவு செய்வதற்கான தேர்தலாகும்’ பிரதி அமைச்சர் அமீர் அலி!

  -முர்ஷித் வாழைச்சேனை- எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல் இலக்கத்திற்கு வாக்களிக்கின்ற தேர்தல் அல்ல. ஒரு வட்டாரத்தில் போட்டியிடுகின்ற ஒருவரைத் தெரிவு செய்வதற்காக அவர் சார்ந்த சின்னத்திற்கு மாத்திரம் Read More …

களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டி!

-ஊடகப்பிரிவு- களுத்துறை மாவட்டத்தில் உள்ள களுத்துறை நகரசபை மற்றும் பேருவளை பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது மயில்  சின்னத்தில் தனித்துப் போட்டியிடுகின்றது. களுத்துறை Read More …

‘பிறைந்துரைச்சேனை வட்டாரத்தில் அரசியலிலே புதுமுகம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம்’ பிரதி அமைச்சர் அமீர் அலி!

  -முர்ஷித் வாழைச்சேனை- அரசியலிலே புது முகம் ஒன்றை பிறைந்துரைச்சேனை வட்டாரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம். அவரை வெற்றிபெறச் செய்தால் இப்பிரதேசத்தில் நடைபெறும் அபிவிருத்தி திட்டங்களைப் போன்று, அதிகமான அபிவிருத்தி Read More …

“மக்கள் காங்கிரஸிலிருந்து ஒரு போதும் வெளியேற மாட்டேன்” சிராஸ் மீராசாஹிப் அறிவிப்பு!

–சிராஸ் மீராசாஹிப்– அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நான் ஒரு போதுமே வெளியேறப் போவதில்லை. என் மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்டவர்களும், வங்குரோத்து அரசியல்வாதிகளுமே வீணான அபாண்டங்களை பரப்பி Read More …

மு.கா தனிமனித செல்வாக்கை பயன்படுத்தி தேர்தலை வெற்றிகொள்ள வியூகம் வகுக்கும் நிலையில் உள்ளது!

-துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்- மு.கா என்ற கட்சியில் தும்புத்தடியை நிறுத்தினாலும் அதுவெற்றி பெறும் என்ற ஒரு காலம் இருந்தது. தற்போது அது முற்றுமுழுதாக மாறிவிட்டது என்றே Read More …

மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் ஆதரவாளர்களுக்கான 02 ஆம் கட்ட ஒன்றுகூடல்!

-முர்ஷிட் முஹம்மத்- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் ஆதரவாளர்களுக்கான இரண்டாம் கட்ட ஒன்றுகூடல், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் Read More …