Breaking
Mon. Apr 29th, 2024

பள்ளிக்குடியிருப்பு தமிழ் சகோதரர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

-ஊடகப்பிரிவு- கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் அப்துல் றஸாக் நளீமி தலைமையில், பள்ளிக்குடியிருப்பு தமிழ் சகோதரர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர். இதண்போது,…

Read More

வவுனியா ஹிஜ்ராபுரத்தில் வேட்பாளர்களை ஆதரித்த கூட்டம்!

-ஊடகப்பிரிவு- வவுனியா மாவட்டத்தின் சாளம்பைக்குளம், இரட்டை வட்டாரத்தில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களான கே.எம்.ரஹீம், என்.பி.ஜவாஹிர்…

Read More

‘மரச்சின்னத்துக்கு அளிக்கும் வாக்குகள் கடலில் கொட்டப்படுவது போன்றதாகும்’ முல்லைத்தீவில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- பதினேழு வருடகாலமாக துன்பங்களிலும், துயரங்களிலும் பங்குபற்றாத, எந்தவிதமான அக்கறையும் கொள்ளாத மு.காவின் மரச் சின்னத்துக்கு அளிக்கப்படும் வாக்குகள், கடலில் கொட்டப்படுவது போன்றதென்று அகில…

Read More

‘மன்னார் மாவட்ட உள்ளூராட்சி சபைகளை எங்களிடம் ஒப்படையுங்கள்’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை!

-ஊடகப்பிரிவு- மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி அதிகாரங்களை எங்களிடம் ஒப்படைத்தால், அடுத்த நான்கு வருடங்களுக்குள்ளே, இந்த மாவட்டத்தின் அனைத்துக் கிராமங்களையும், ஊர்களையும் மீளக்கட்டியெழுப்புவோம் என்று அமைச்சர்…

Read More

மக்கள் காங்கிரஸின் மகளிர் அணியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் அணியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் எதிர்வரும் 31, 01, 02, 03, 04 ஆம் திகதிகளில்…

Read More

அரசியலில் மாற்றத்தை விரும்பும் கண்டி மாவட்ட முஸ்லிம்கள்!

-ஊடகப்பிரிவு-   கண்டி மாவட்டத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள், தமது அரசியல் செயற்பாடுகளில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்குத் தீர்மானித்துள்ளமையை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்,…

Read More

‘ஏமாற்றப்பட்டு வரும் சமூகத்துக்கு கைகொடுத்து உதவுவதற்காகவே களத்தில் இறங்கியுள்ளோம்’ கண்டியில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

-சுஐப் எம்.காசிம்- வடக்கு, கிழக்கை மையாமகக் கொண்டு அரசியல் செய்து வந்த மக்கள் காங்கிரஸ், இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் அதற்கு வெளியே போட்டியிடுவது தமது…

Read More

‘அபிவிருத்திப் பணிகளை மக்களின் காலடிக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுப்போம்’ குருநாகலில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- குருநாகல் மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட்…

Read More

‘வன்னி சிறுபான்மை முஸ்லிம்களை பின்பற்றி மக்கள் பிரதிநிதித்துவத்தை உருவாக்குங்கள்’ நாரம்மலயில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- வன்னி மாவட்டத்தில் ஜீவமரணப் போராட்டம் நடாத்தி வரும் சிறுபான்மை முஸ்லிம்கள் ஐக்கியத்துடன் செயற்படுவதனாலேயே மக்கள் பிரதிநிதிதுவங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்கின்றனர் என்றும், குருநாகல் மாவட்ட…

Read More

மக்கள் காங்கிரஸின் காத்தான்குடி காரியாலயம் தீக்கிரையாக்கப்பட்டமைக்கு அமைச்சர் ரிஷாட் கண்டனம்!

-ஊடகப்பிரிவு- காத்தான்குடியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் காரியாலயம் தீக்கிரையாக்கப்பட்டமை ஒரு மிலேச்சத்தனமான செயலென்றும், இந்த நாசகார செயலில் ஈடுபட்டோரைக் கைது செய்ய…

Read More

அட்டாளைச்சேனை மக்களை ஏமாற்றும் ஹக்கீமின் யுக்தி.. நசீர் நியமனம் குறித்து அ.இ.ம.கா!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸு க்கு கிழக்கில் அதிகரித்து வரும் மக்கள் அலை காரணமாகவே, அட்டாளைச்சேனைக்கு எம்.பி. பதவியை கொடுக்க வேண்டிய கட்டாய…

Read More

குருநாகல் மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸின் மாபெரும் பொதுக்கூட்டம்!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பல்வேறு பிரதேசங்களில் நாளை (27/…

Read More