குருநாகல் மாவட்ட மு.கா முக்கியஸ்தர் மக்கள் காங்கிரஸில் இணைவு!
-ஊடகப்பிரிவு- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், மத்திய குழு உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளியுமான இக்பால் ஷெரீப் அகில இலங்கை
-ஊடகப்பிரிவு- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், மத்திய குழு உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளியுமான இக்பால் ஷெரீப் அகில இலங்கை
-ஊடகப்பிரிவு- குருநாகல், திவுறும்பொல ஜாமிஆ மனாருல் ஹுதா அரபுக் கல்லூரியின் 16 வது பட்டமளிப்பு விழா அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான அமீர் அலியின் தலைமையில் ஐ.தே.க பட்டியல் வேட்பாளர் நஜிமுத்தீனின் விளையாட்டுக் கழக உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று நேற்று
-முர்ஷித் வாழைச்சேனை- நடைபெறவுள்ள ஊள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் அரசியல் ரீதியான பாரிய மாற்றத்தினை கொண்டுவரவுள்ளதாக மக்கள் காங்கிரஸின்
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக நிந்தவூர் பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை நேற்று (21) அம்பாரை மாவட்ட செயலகத்தில் சமர்ப்பித்தனர்.
-ஊடகப்பிரிவு- பலஸ்தீன மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஐ.நா பொதுச்சபையில் பலஸ்தீனத்தை ஆதரித்து அமெரிக்காவுக்கு எதிராக, இலங்கை வாக்களித்திருந்ததை வரவேற்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான