பிரதி அமைச்சர் அமீர் அலியின் வாழ்த்து செய்தி!

முர்ஷித் கல்குடா இன்று வெளியாகியுள்ள க.பொ.த.உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ள  மற்றும் தகுதி பெறாதா மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் Read More …

வில்பத்துக் காடுகளை அமைச்சர் ரிஷாட் அழித்ததாக பொய்ப்பிரச்சாரம். மீள் குடியேறிய மக்களை விரட்டியடிக்க இனவாதிகள் திட்டம்: வடக்கு முஸ்லிம் கூட்டமைப்பு கண்டனம்!

கணக்காளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பாக வடக்கு முஸ்லிம்கள் அமைப்பு கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வில்பத்து வனத்தை முஸ்லிம்களும் அமைச்சர் றிஷாட்டும் அழித்து வருவதாக இனவாதிகளினால் Read More …

பண்டாரவெளி வட்டார வேட்பாளரை ஆதரித்த அரபா நகர் மக்கள்!

-ஊடகப்பிரிவு- நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக, ஐக்கிய தேசிய முன்னணியில் பண்டாரவெளி வட்டாரத்தில் போட்டியிடும் எ.ஆர்.எம்.ரஸ்மினை, ஆதரிக்கு முகமாக Read More …

முசலி பிரதேச சபை வேட்பாளரை ஆதரித்த கூட்டம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் கங்கிரஸ் கட்சியின் சார்பாக, ஐக்கிய தேசிய முன்னணியில் முசலி பிரதேச சபைத் தேர்தலில், மருதமடு வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எம்.எம்.பைரூஸை ஆதரித்து Read More …

இலங்கை கனிய மணல் நிறுவனத்தின் புதிய உயரதிகாரிகளின் கடமை பொறுப்பேற்றல் நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான இலங்கை கனிய மணல் நிறுவனத்தின் புதிய தலைவர் திருமதி. இந்திக்கா ரணதுங்க(LLB), முகாமைத்துவப் பணிப்பாளர் றுஷ்தி ஹபீப்(LLB), நிறைவேற்று அதிகாரி Read More …

கற்குழிப் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- கிண்ணியா பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சூரங்கல் வட்டார வேட்பாளர் ஐவ்பரை ஆதரித்து கற்குழிப்பிரதேசத்தில் நேற்று மாலை (28) மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது. Read More …