அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கல்முனை விஜயம்!

 -ஊடகப்பிரிவு- கல்முனையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் Read More …

அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஏழு விளையாட்டுக்கழகங்கள் ஐக்கிய சமாதான கூட்டமைப்பினை ஆதரிக்கத் தீர்மானம்!  

-ஊடகப்பிரிவு- அக்கரைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் மயில் சின்னத்தின் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிப்பதாக பட்டியடிப்பிட்டி, அக்கரைப்பற்று பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டுக்கழகங்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக Read More …

பொத்துவில் ஆசிரியர்களின் அவலங்கள் தொடர்பில் அமைச்சர் ரிஷாட்டுடன் பேச்சுவார்த்தை!

-ஊடகப்பிரிவு- கைவிரல் அடையாளப் பதிவு இயந்திரத்தின் பயன்பாட்டை, பொத்துவில் கோட்டப் பாடசாலைகளில் இரத்துச் செய்யுமாறு கோரி, தென்கிழக்கு ஆசிரியர் ஒன்றியம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், Read More …

“முஸ்லிம் சமூகம் இழந்த பேரம் பேசும் சக்தியை மீண்டும் பெற்றெடுப்பது காலத்தின் தேவை” அக்கரைப்பற்றில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

  -சுஐப் எம்.காசிம்- மர்ஹூம் அஷ்ரப் பெற்றுத் தந்த பேரம் பேசும் சக்தியை இழந்து தவிக்கும் நமது சமூகத்துக்கு மீண்டும், வாக்குப்பலத்தின் மூலம் அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கான போராட்டத்தில் Read More …

வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம்!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில், வவுனியா நகரசபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களான அப்துல் பாரி, லரீப் Read More …

இலங்கையின் நுகர்வோர் நலன் கருதி, ஐக்கிய நாடுகளின் நுகர்வோர் பாதுகாப்பு மீதான நெறிமுறைகளை பின்பற்ற நுகர்வோர் விவகார அதிகார சபை இணக்கம்!

-ஊடகப்பிரிவு- வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையின் நுகர்வோர் நலன் கருதி ஐ.நா வின் நுகர்வோர் பாதுகாப்பின் இலங்கையின் இரண்டு தலைமை நிறுவனங்களின் கூட்டு பங்காளரான ஐக்கிய நாடுகளின் Read More …