‘தேர்தலை மையமாக வைத்து வாக்குக் கேட்பவர்களை நிராகரியுங்கள்’ உயிலங்குளத்தில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- கடந்த காலங்களைப் போன்று கொள்கை, கோட்பாடுகளுக்கு வாக்களித்தவர்கள்,  உள்ளூராட்சித் தேர்தலில் வாழ்வாதார மற்றும் உட்கட்டமைப்பு பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமை படைத்தோருக்கு வாக்களிப்பதால், விமோசனம் பெற முடியுமென Read More …

இலக்கை தொலைத்த முஸ்லிம் கட்சிகளும்.. எடுப்பார் கைப்பிள்ளையான முஸ்லிம் தேசியமும்.. முன்னாள் அமைச்சர் எம். எச்.சேகு இஸ்ஸடீன்

வடக்கு கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்களில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் முஸ்லிம்களின் ஒற்றுமையை பிரதேச மட்டத்தில் கூறுபோட்டு கூர்மையாக்குவதிலேயே முடியப்போகின்றது. வடக்கு கிழக்கின் மொத்த முஸ்லிம்களிடம், இன்னும் Read More …

‘நாம் எதிர்கொண்டிருக்கும் ஆபத்துக்கள் குறித்த செய்தியை எத்திவைப்பதற்கு உள்ளூராட்சித் தேர்தலை பயன்படுத்துங்கள்’ காத்தான்குடியில் அமைச்சர் ரிஷாட் உரை..

-ஊடகப்பிரிவு- நல்லாட்சி அரசு மேற்கொள்ளும் சில நடவடிகைகளால், முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பாதிப்புக்களை தேர்தல் மூலம் எத்திவைக்கும் ஒரு சந்தர்ப்பமாக உள்ளூராட்சித் தேர்தலை பயன்படுத்துங்கள் என்று அகில Read More …