“எமது  பாரிய ஆடை தொழில்துறையில் மூன்றில் இரண்டு பங்கு பெண் தொழிலாளர் பலத்தைக் கொண்டுள்ளது” அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- ஜவுளி மற்றும் ஆடைத்துறையில் இலங்கை மிகவும் உச்ச நிலையில் உள்ளது. இலங்கை கைத்தொழில்துறையில் முன்னணி வகிப்பது ஆடைத்தொழிலாகும்.  திறந்த பொருளாதார கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின் ஆடை Read More …

“தலைமையைத் துடைத்தெறிந்து முஸ்லிம் காங்கிரஸை மீட்டெடுப்போம்” எம்.ரீ. ஹசன் அலி!

-ஊடகபிரிவு- முஸ்லிம் மக்களின் விடுதலைப்போராட்டம் சர்வாதிகாரப் போக்கு கொண்ட முஸ்லிம் தேசத்திற்கு எதிரான முஸ்லிம் காங்கிரஸின் தலைமை எனப்படும் ரவூப் ஹக்கீமிடம் சிக்கி மலினப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இத்தலைமையை Read More …

“மு.காவில் இருந்த அடிப்படை போராளிகள் எல்லோருமே அக்கட்சியிலிருந்து வெளியேறிவிட்டார்கள்” பிரதி அமைச்சர் அமீர் அலி!

-முர்ஷித் கல்குடா- மு ஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் இருந்த அடிப்படை போராளிகள் எல்லோருமே அக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார்கள். அக்கட்சியில் மீதமாக இருந்தவர்களும் தற்போது இரட்டைக் கொடியில் போட்டியிடுகின்றனர் என்று Read More …

சீனி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை… அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

-ஊடகப்பிரிவு- நாட்டில் சீனி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். உள்நாட்டு சீனி உற்பத்தி தொடர்பில் அமைச்சில் இடம்பெற்ற Read More …

வாழைச்சேனை கடதாசி ஆலையில் 4200 பேருக்கு வேலை வாய்ப்பு… பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவிப்பு!

-முர்ஷித் கல்குடா- எதிர்வரும் வருடங்களில் வாழைச்சேனை கடதாசி ஆலையில் நான்காயிரத்து இருநூறு பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி Read More …

கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு அளிக்கும் வாக்குகள் கடலுக்குள் போடுவதற்கு சமமானது!

-ஊடகப்பிரிவு- உரிமைகளை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுப்போம் என்று கூறி பாராளுமன்றம் வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வடக்கில் இந்த மக்களுக்கு அபிவிருத்திகளை கொண்டுவரும் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு Read More …

‘பணத்திற்காக தங்களுடைய உரிமைகளை விற்பதாக இருந்தால் உலகத்தில் அதைவிட கேவலம் எதுவும் இல்லை’ பிரதியமைச்சர் அமீர் அலி!

-முர்ஷித் கல்குடா- பணத்திற்காக தங்களுடைய உரிமையை விற்பதாக இருந்தால் உலகத்தில் அதைவிட கேவலம் எதுவும் இல்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான Read More …

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கல்முனை விஜயம்!

 -ஊடகப்பிரிவு- கல்முனையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் Read More …

அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஏழு விளையாட்டுக்கழகங்கள் ஐக்கிய சமாதான கூட்டமைப்பினை ஆதரிக்கத் தீர்மானம்!  

-ஊடகப்பிரிவு- அக்கரைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் மயில் சின்னத்தின் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிப்பதாக பட்டியடிப்பிட்டி, அக்கரைப்பற்று பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டுக்கழகங்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக Read More …

பொத்துவில் ஆசிரியர்களின் அவலங்கள் தொடர்பில் அமைச்சர் ரிஷாட்டுடன் பேச்சுவார்த்தை!

-ஊடகப்பிரிவு- கைவிரல் அடையாளப் பதிவு இயந்திரத்தின் பயன்பாட்டை, பொத்துவில் கோட்டப் பாடசாலைகளில் இரத்துச் செய்யுமாறு கோரி, தென்கிழக்கு ஆசிரியர் ஒன்றியம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், Read More …

“முஸ்லிம் சமூகம் இழந்த பேரம் பேசும் சக்தியை மீண்டும் பெற்றெடுப்பது காலத்தின் தேவை” அக்கரைப்பற்றில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

  -சுஐப் எம்.காசிம்- மர்ஹூம் அஷ்ரப் பெற்றுத் தந்த பேரம் பேசும் சக்தியை இழந்து தவிக்கும் நமது சமூகத்துக்கு மீண்டும், வாக்குப்பலத்தின் மூலம் அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கான போராட்டத்தில் Read More …

வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம்!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில், வவுனியா நகரசபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களான அப்துல் பாரி, லரீப் Read More …