‘மு.கா வினால் முடியுமென்றால் பிறைந்துறைச்சேனையில் செய்த அபிவிருத்திகளை கூட்டம் போட்டு சொல்லட்டும்’ பிரதி அமைச்சர் அமீர் அலி!

-முர்ஷித் கல்குடா-  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் முடியுமென்றால் பிறைந்துறைச்சேனையில் செய்த அபிவிருத்திகளை கூட்டம் போட்டு சொல்லட்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான Read More …

“பெண்களின் அரசியல் பிரவேசம் எதிர்கால அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது” டாக்டர்.ஹஸ்மியா!

-ஊடகப்பிரிவு- இஸ்லாமிய வரையறைக்குள் முஸ்லிம் பெண்கள் தமது செயற்பாடுகளை அமைத்துக்கொண்டு, அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடைய வேண்டும். அப்போதுதான் சிறந்ததொரு சமூகத்தை உருவாக்க முடியுமென அகில இலங்கை மக்கள் Read More …

“குரல் கொடுக்காவிடினும் காட்டிக் கொடுக்காமலிருங்கள்” டாக்டர். பரீத்!

-ஊடகப்பிரிவு- “இன்று சமூகத்தை விற்றுப்பிழைக்கும் சில முஸ்லிம் தலைமைகள் முஸ்லிம் தேசியம் தொடர்பான முக்கிய பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்காது மௌனம் காத்து வருகின்றனர். இவர்கள் எம்மக்களுக்காகக் குரல் Read More …

“சுயநலம் கொண்ட தனிமனிதனிடம் மு.கா சிக்கித் தவிக்கின்றது” ஐ.ம.கூட்டமைப்பின் தலைவர் ஹசன் அலி!

 -ஊடகப்பிரிவு- அரசியலுடனும், ஆயுதக் குழுக்களுடனும் போராடி வளர்த்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, இன்று சுயநலம் கொண்ட ஒரு தனி மனிதனிடம் சிக்கித் தவிக்கிறது. அதனை மீட்டெடுப்பதே எமது Read More …

“கிழக்கில் முஸ்லிம் மாகாணமின்றேல் இணைப்புக்கு ஆதரவு கிடைக்காது” சேகு இஸ்ஸதீன்!

-ஊடகப்பிரிவு- வடக்கு – கிழக்கு தமிழ் மொழி மாநிலத்தில் கிழக்கு முஸ்லிம்களுக்கு தனி மாகாண சபைக்கான ஒத்துழைப்பை தமிழ்த்தேசியம் முன்னெடுக்காது போனால் வடக்கு – கிழக்கு இணைப்புக்கு Read More …

ஓட்டமாவடி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதி அமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!

-முர்ஷித் கல்குடா- கல்குடாப் பகுதியில் காணப்படும் பிரச்சினைகளை பிரதமர் எதிர்காலத்தில் தீர்த்துத் தருவேன் என்றது, தேசியத்திலே எங்களது பிரச்சினை ஏற்புடமையாக்கப்பட்ட பிரச்சினை  என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள Read More …

கனேவல்பொல தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இஷாக் எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனுராதபுரம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து களமிறங்கியுள்ளது. அந்தவகையில்,  கெக்கிராவ பிரதேச சபைக்கு Read More …

“நாங்கள் அமைத்துக் கொடுத்த வீடுகளில் சதிகாரர்களின் படங்களைக் கொளுவி எமக்கெதிராக செயல்படுகின்றார்கள்” பெரியமடுவில் அமைச்சர் ரிஷாட்!

-சுஐப் எம்.காசிம்- எங்களால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட வீடுகளிலும், கட்டிடங்களிலும் அமர்ந்துகொண்டு, வடக்கு மக்களுக்கு எந்தவொரு உதவியையும் செய்யாத அரசியல்வாதிகளின் படங்களைக் கொளுவிக்கொண்டு, எமக்கெதிரான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களை Read More …

மஸ்தான் எம்.பியை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கின்றார் மஜ்லிஸுஸ் ஷூரா தலைவர் முபாரக் மௌலவி!

-ஊடகப்பிரிவு- வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அவரது ஆதரவாளரான மௌலவி முனாஜித்தும், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டுமெனவும், அவர்கள் Read More …

வவுனியா தவசிகுளம் மற்றும் காத்தார்சின்னக்குளத்தில் வேட்பாளர்களை ஆதரித்த கூட்டம்!

-ஊடகப்பிரிவு- உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வவுனியா கந்தபுரம் இரட்டை வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களான வரதராஜ் துரைராஜ், Read More …

சென்றல்கேம் நூறுல் ஹிக்மா அரபுக்கல்லூரிக்கு அரேபிய தனவந்தர்கள் குழு வஜயம்!

-முர்ஷித்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கமைய, அம்பாறை, சவலக்கடை, சென்றல்கேம் நூறுல் ஹிக்மா அரபுக்கல்லூரிக்கு அரேபிய தனவந்தர்கள் குழு ஒன்று Read More …

சம்மாந்துறையில் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் மகளிரணிக் கூட்டம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், சம்மாந்துறை மல்கம்பிட்டி பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற மகளிருக்கான  கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் Read More …