‘சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றி, நவீன  நகர நிர்மாணத்தை கச்சிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுங்கள்’ சிலாவத்துறைக் கூட்டத்தில் பிரதமரிடம் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!

-சுஐப் எம்.காசிம்-  சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றி, அந்த நகரை நவீன முறையில் நிர்மாணிப்பதற்கு உகந்த சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதமரிடம் Read More …

“புதிய அரசை உருவாக்கியதில் பாரிய பொறுப்புக்களைச் சுமந்தவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனே” சிலாவத்துறையில் பிரதமர் தெரிவிப்பு!

-சுஐப் எம்.காசிம்- புதிய அரசாங்கத்தை உருவாக்குவதில் அமைச்சர் ரிஷட் பதியுதீன் பாரிய பொறுப்புக்களை சுமந்தவர் என்றும், முசலிப் பிரதேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவர் அயராது உழைத்து வருகின்றார் என்றும் Read More …

‘மு.காவின் ஜம்பம் இனியும் பலிக்காது’ வரிப்பத்தான்சேனையில் அமைச்சர் ரிஷாட்!

    -ஊடகப்பிரிவு- 17 வருட காலமாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பேற்றுள்ள ஹக்கீம், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளையோ உரிமைகள் பற்றியோ எவ்வித அக்கறையும் Read More …

“இனவாதம் தலை விரித்தாடுவதனாலேயே நாங்கள் வரவேண்டிய நிர்ப்பந்தம்” முஸ்லிம் சமூகம் இனவாதத்தில் நாட்டம் கொண்டதல்ல என அக்குரணையில் அமைச்சர் ரிஷாட்!

-சுஐப் எம்.காசிம்-   நாங்கள் வந்தால் இனவாதம் வந்துவிடும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இந்தப் பிரதேசங்களில் இனவாதம் தலை விரித்தாடுவதனாலேயே, நாங்கள் இங்கு வரவேண்டிய சூழல் Read More …

“வாக்குப் பலம்தான் ஒரு சமூகத்தின் மூலநாடி” சரியாகப் பயன்படுத்துமாறு கிண்ணியா, மூதூரில் அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!

  -ஊடகப்பிரிவு-   முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களுடன் கூட்டாகவும், பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களிலே தனித்துவமாகவும் போட்டியிட்டு, சமூகத்தை மீட்டெடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் Read More …

மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு!

-ஊடகப்பிரிவு-  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், நிந்தவூா் மாந்தோட்டம் வட்டாரத்திற்கான மகளிரணிக் கூட்டம் மற்றும் விழிப்பூட்டல் கருத்தரங்கு,  அகில இலங்கை Read More …

சம்மாந்துறையில் இடம்பெற்ற மாபெரும் பெண்கள் மாநாடு!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், நாடு தழுவிய ரீதியிலான அரசியல் பிரவேசத்தில் முக்கியமாக விளங்குவது பெண்களின் அரசியல் பங்கு பற்றுதலே ஆகும். அந்தவகையில்,  இம்முறை உள்ளூராட்சி Read More …

‘விவசாயிகள் கொத்தடிமைகளாக இருக்கக் கூடாது’ பிரதி அமைச்சர் அமீர் அலி!

-முர்ஷிட் கல்குடா- விவசாயிகளாகிய நீங்கள் உரங்களை பெறுவதற்காக கிரானுக்குச் சென்று கைகட்டி நிற்கின்ற, பேசாமடைந்தைகளாக, கொத்தடிமைகளாக  இருக்கக் கூடாது என்று நாம் எதிர்பார்க்கின்றோம் என அகில இலங்கை Read More …

‘நல்லாட்சி அரசை தோற்றுவிப்பதற்கு அமைச்சர் ரிஷாட் வழங்கிய பங்களிப்பினை ஜ.தே.க ஒருபோதும் மறந்துவிடாது’ காவிந்த ஜயவர்தன எம்.பி!

-ஊடகப்பிரிவு- இந்த நல்லாட்ச்சி அரசாங்கத்தை தோற்றுவிப்பதற்கு அமைச்சர் றிசாத்  பதியுதீன் வழங்கிய பங்களிப்பினை ஒரு போதும் ஜக்கிய  தேசிய கட்சி  மறந்துவிடாது என தெரிவித்துள்ள கம்பஹா மாவட்ட ஜக்கிய தேசிய Read More …

நமது சமூகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அக்கிரமங்களை தடுக்க, அனைவரும் மக்கள் காங்கிரஸின் கீழ் இணைய வேண்டும்” டாக்டர்.ஹஸ்மியா!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான கூட்டங்கள் குருநாகல், குளியாப்பிட்டிய பிரதேசத்திசத்தின் பல்வேறு இடங்களில் மக்கள் காங்கிரஸின் மகளிரணி தேசியத் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை Read More …

மு.கா வின் மூத்த போராளிகள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

-ஊடகப்பிரிவு- மூதூர் பிரதேச சபைத் தேர்தலில், நெய்தல் நகர் வட்டாரத்தில் மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மூதூரில் இடம்பெற்ற (03) தேர்தல் பிரசாரக் Read More …

‘கோறளைப்பற்று மத்தி மற்றும் கிரான் பிரதேச செயலக பிரிவுகளுக்கு தனியான பிரதேச சபைகளை அமைத்துத் தாருங்கள்’ அமீர் அலி எம்.பி பிரதமரிடம் கோரிக்கை!

-முர்ஷித் கல்குடா- கோறளைப்பற்று மத்தி மற்றும் கிரான் பிரதேச செயலக பிரிவுகளுக்கு தனித் தனியான பிரதேச சபைகளை அமைத்து தருமாறு மக்கள் காங்கிரஸின் தவிசாளரும்  பிரதி அமைச்சருமான  Read More …