“வாழவைத்த புத்தளம் மண்ணை நாங்கள் ஒருபோதும் ஆள வரவில்லை” புத்தளம் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

  -சுஐப் எம்.காசிம் – அகதிகளாக ஓடோடி வந்து தஞ்சமடைந்த வடக்கு முஸ்லிம்களை வாழ வைத்த புத்தளம் மண்ணையும், அந்த மக்களையும் நாங்கள் ஒருபோதும் ஆள வரவில்லை Read More …

‘கிழக்கு மாகாணத்தில் மு.கா வின் சாம்ராஜ்ஜியம் சரிந்து காணப்படுகின்றது’ பிரதி அமைச்சர் அமீர் அலி!

-முர்ஷித் கல்குடா- தம்பாளை பிரதேசத்திற்கு கடமைப்பட்ட ரவூப் ஹக்கீம் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக இருந்து கொண்டு, குடிநீரை வழங்காமல் இன்னும் பத்து வருடத்திற்கு Read More …

அரச தொழில் வழங்குவதற்கு மு.கா வினர், பொதுமக்களிடம் பணம் பெறவில்லை என்று கூறமுடியுமா? அன்சில் கேள்வி!

– றிசாத் ஏ காதர் – முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக அதிகாரம் பெற்றவர்கள், அரச தொழில்வழங்குவதற்காக, பொதுமக்களிடம் பணம் பெறவில்லை என்றுகூறமுடியுமா? என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள்தவிசாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபை தேர்தலில் ஐக்கியமக்கள் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் தலைமை வேட்பாளருமானசட்டத்தரணி எம்.ஏ. அன்சில் கேள்வியெழுப்பினார். பாலமுனையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். அங்கு சட்டத்தரணி அன்சில் மேலும் கூறுகையில், முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைக்கப்பெற்ற வரப்பிரசாதங்களை மக்களுக்கு மத்தியில் விலைபேசி வியாபாரம்  செய்தபோது, அதற்கெதிராக நாங்கள் பேசினோம். இவற்றையெல்லாம்  செய்தவர்களை Read More …

‘புத்தளத்தில் உள்ளூர் முஸ்லிம்களையும், அகதி முஸ்லிம்களையும் மோதவிட்டு வாக்குகளைச் சூறையாட மு.கா முயற்சி’ அமைச்சர் ரிஷாட் குற்றச்சாட்டு!

-ஊடகப்பிரிவு- புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் அகதி முஸ்லிம்களையும், உள்ளூர் மக்களையும் மோதவிட்டு, அதன்மூலம் வாக்குகளைச் சுவீகரித்து இழந்த செல்வாக்கையும், அரசியல் அதிகாரத்தையும் மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, சதி வேலைகளில் Read More …

‘அமைச்சர் ரிஷாத்துக்கு ஆணை வழங்குவதன் மூலமே மக்கள் சார்ந்த பிரச்சினைகளை முன்னெடுக்க முடியும்’ சேகு இஸ்ஸதீன்!

-ஊடகப்பிரிவு- அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செயற்படுவதனால்தான் இறைவன் அவருக்கு கிழக்கு மாகாண மக்களையும் காப்பாற்றக் கூடிய சக்திளை வழங்கியுள்ளான் என முன்னாள் Read More …

‘வாழைச்சேனை பிரதேச சபைக்கு முஸ்லிம்கள் ஏழு ஆசனம் பெற்றால் யாரும் தனியான ஆட்சி அமைக்க முடியாது’ பிரதி அமைச்சர் அமீர் அலி!

-முர்ஷிட் கல்குடா- வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட நான்கு முஸ்லிம் வட்டாரத்தின் மூலம் ஏழு உறுப்பினர்களை நாங்கள் பெறுவோமாக இருந்தால் யாரும் தனியாக ஆட்சி அமைக்க முடியாது என Read More …

வவுனியா மதவுவைத்தகுளத் தேர்தல் காரியாலயத் திறப்பு விழா மற்றும் வேட்பாளர்களை ஆதரித்த கூட்டம்!

-ஊடகப்பிரிவு-  எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா கந்தபுரம் இரட்டை வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுகின்ற வரதராஜ் துரைராஜ் Read More …

‘முஸ்லிம்க‌ளின் இருப்பைக் க‌ருத்திற்கொண்டு மு.கா இத்தேர்தலில் வாப‌ஸ் வாங்கி விலகுவதே, இதுவ‌ரை கால‌மும் அக்க‌ட்சி செய்த‌ அநியாய‌ங்க‌ளுக்கு பிராய‌ச்சித்த‌மாகும்’ – முபாற‌க் அப்துல் ம‌ஜீத்!

-முபாற‌க் அப்துல் ம‌ஜீத்- க‌ல்முனை உள்ளூராட்சி ச‌பையை 94ம் ஆண்டு முத‌ல் ஆட்சி செய்தும் இன்று வரை க‌ல்முனையையும் நாச‌மாக்கி க‌ல்முனை சாய்ந்த‌ம‌ருது பிர‌தேச‌ங்க‌ளையும் பிரித்த‌ ஸ்ரீ Read More …

‘முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆள்பவர்கள் சம்பந்தன், சுமந்திரன்’ கே.எம்.ஜவாத்!

-முர்ஷிட் கல்குடா- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆள்பவர்கள், தீர்மானிப்பவர்கள் நாங்கள் அல்ல. இதனை தீர்மானிப்பவர்கள் சம்பந்தனும், சுமந்திரனும் தான்  என முன்னாள்  முஸ்லிம் காங்கிரஸின் Read More …

‘முஸ்லிம்களின் உரிமைகளுக்கு குரல்கொடுக்காத முஸ்லிம் காங்கிரஸும், அதன் தலைமையும்’ அட்டாளைசேனையின் அன்ஸில்!

-ஊடகப்பிரிவு-  புதிய அரசியலைப்பில் ஒன்று இத்தேர்தலில் பின் வரப்போகின்றது. இதில் எவ்வாறான விடயங்கள் உள்வாங்கப்படவேண்டும் என்பது தொடர்பில் 06உபகுழுக்கள் உருவாக்கப்பட்டது அதில் முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கிய Read More …

‘அரச நெல் களஞ்சியத்தில் நிர்ணய விலையை வழங்குங்கள்’ பிரதி அமைச்சர் அமீர் அலி!

-முர்ஷிட் கல்குடா- மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிலையத்தில் நெல்லை வழங்கி, நியாயமான பணத்தினை பெற்றுக் கொள்ள முடியும் என அகில இலங்கை மக்கள் Read More …

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரைக்கமைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

-ஊடகப்பிரிவு- 70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம், இன்று முதல் (01) அமுலுக்கு வரும் வகையில் ௦7 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. Read More …