சுயதொழில் முயற்சியாளர்களுக்கு கைத்தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு! நவவி எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மூலம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம் நவவியின் ஊடாக ரூபா 02 மில்லியன் பெறுமதியான சுயதொழில் Read More …

 வரிப்பத்தன்சேனை மஜீட் புரம் வித்தியாலய சுற்றுப்புறச்சூழலை சுத்தப்படுத்த நடவடிக்கை!

-ஊடகப்பிரிவு- இறக்காமம் பிரதேசசபை எல்லைக்குட்பட்ட வரிப்பத்தன்சேனை மஜீட் புரம் பாடசாலை அருகில் உள்ள, “மடுவத்தை” என்ற இடத்தை வேறு இடத்துக்கு மாற்றி, சுற்றுப்புறச்சூழலை சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது Read More …

“மக்களின் தேவைகளை அவர்களின் காலடிக்குச்சென்று கேட்டறிந்து பூர்த்தி செய்யவேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும்” தவிசாளர் தாஹிர்!

-முர்ஷிட்- வீடு வீடாகச் சென்று வாக்குக்கேட்கத் தெரிந்த தலைமைகள், வெற்றி பெற்றபின் வாக்களித்த மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்துவிடுகின்றனர். அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் சரியான தேவைகளை Read More …

தலைமன்னார் பாதிரியாரை சந்தித்த  தவிசாளர் முஜாஹிர்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர், தலைமன்னார் கிராம பங்குதந்தை கிறிஸ்தவ பாதிரியார் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது Read More …

 இறக்காமம் அல்/அஷ்ரப் மத்திய கல்லூரிக்கு உப தவிசாளர் நௌபர் விஜயம்!

-ஊடகப்பிரிவு- இறக்காமம் பிரதேச சபையின் உபதவிசாளர் ஏ.எல். நெளபர் மெளலவி, அண்மையில் இறக்காமம் அல் /அஷ்ரப் மத்திய கல்லூரியின் அதிபர், ஆசிரியர்களை  சந்தித்துக் கலந்துரையாடினார். இதேவேளை, பாடசாலையின் Read More …

நிந்தவூர் ஜூம்ஆப் பள்ளிவாசலின் புதிய நிர்வாகக் குழுவினருக்கு தவிசாளர் தாஹிர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்!

-முர்ஷிட்- நிந்தவூர் ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலின் புதிய நிர்வாகத் தெரிவுக்கான கூட்டம் நேற்று (26) இஷாத் தொழுகையைத் தொடர்ந்து, ஜூம்மாப் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன்போது புதிய Read More …

ஓட்டமாவடி பிரதேச சபையின் அங்குரார்ப்பண நிகழ்வு! பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!

-முர்ஷித் கல்குடா- அதிகாரம் கொண்ட அரசியல் ஓட்டமாவடி பிரதேசத்தில் இருக்கக் கூடாது என்று சில கல்வியலாளர்கள் இப்பிரதேசத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள், அவர்களை நினைக்கும் போது கவலையாக இருக்கின்றது Read More …

திருமலை ஷண்முகா பிரச்சினையை சமரசமாகத் தீர்த்து வைக்க உதவுமாறு சம்பந்தன் ஐயாவிடம், அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!

-ஊடகப்பிரிவு- சமரசப் பேச்சுவார்த்தையின் மூலம் திருகோணமலை ஷண்முகா அபாயா பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக்காண உதவுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு, அகில Read More …

திருமலை அபாயா சம்பவத்துக்கு காத்திரமான முடிவுகள் எட்டப்பட வேண்டும். தமிழ்த் தலைவர்களின் மௌனம் கவலையளிக்கின்றது என்கிறார் அப்துல்லாஹ் மஹ்ருப் எம்.பி!!!

 -ஊடகப்பிரிவு- திருமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி பிரச்சினைகள் தொடர்பில் சுமூகமான தீர்வைக் காணும் வகையில் பல்வேறு முயற்சிகளை நாம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்ற போதும், தமிழ்த் Read More …

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலிலும் தன் பலத்தை நிரூபிக்கும் நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்!

–நஜிமுதீன் எம்.ஹஷான்- இலங்கை நாடும், நாட்டு மக்களும் அரசியலுக்குள் ஆட்பட்டவர்களாய்  இருந்துகொண்டு, தன் வாழ்வியலை பிரதான விடயங்களோடு இணைந்து முன்னெடுத்து வரும் நிலையில், இம்மக்களை மீண்டும் ஒரு Read More …

நிந்தவூர் பிரதேச சுற்றுச்சூழல், சுகாதார மேம்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல்!

-முர்ஷிட்- நிந்தவூரின் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம். ஏ.எம் தாஹிர் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (25) தவிசாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. Read More …

200 பட்டதாரி மாணவர்களுக்கு அடுத்த வருடம் சுயதொழில் வாய்ப்பு ஊக்குவிப்புக் கொடுப்பனவு!

நெடா (NEDA) வின் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தப் போவதாக அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு! -ஊடகப்பிரிவு- அடுத்த வருடம் 200 பட்டதாரி மாணவர்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்புக் கொடுப்பனவை தேசிய Read More …