“தொழில் பேட்டையினை வாழைச்சேனை கடதாசி ஆலை பகுதியில் இயக்க இருக்கின்றோம்” பிரதி அமைச்சர் அமீர் அலி!

-முர்ஷிட் கல்குடா- தமிழ், முஸ்லிம் இரண்டு சமூகமும் இணைந்து செயற்படுகின்ற தொழில் பேட்டையினை வாழைச்சேனை கடதாசி ஆலை பகுதியில் இயக்க இருக்கின்றோம் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி Read More …

வட்டக்கண்டல் வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாந்தை பிரதேச சபை உறுப்பினர் நைசர் அவர்களினால்,  நீண்டகாலமாகப்  புனரமைக்கப்படாமல் இருந்த மன்னார், மாந்தை, வட்டக்கண்டல், காத்தங்குள வீதியின் புனரமைப்பு Read More …

“அனைத்து பேதங்களையும் மறந்து இணைந்து பணியாற்றுவோம்” மன்னார் பிரதேச சபை விழாவில் அமைச்சர் ரிஷாட் அழைப்பு!

-சுஐப் எம்.காசிம்-   வன்னி மாவட்டத்தில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 14  சபைகளில், 13 சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கை மக்கள் Read More …

“மக்களின் தேவை அறிந்து சேவை செய்பவதில் முன்நிற்பவர் பிரதியமைச்சர் அமீர் அலி” தவிசாளர் தாஹிர்!

-முர்ஷிட்- மக்களின் தேவை அறிந்து சேவை செய்வதில் என்றும் முன்நிற்பவருக்கு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்ய இன்னுமொரு சந்தர்ப்பத்தை பிரதியமைச்சராக, பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது Read More …

தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு! பிரதிஅமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!

-முர்ஷித் கல்குடா- கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை 206 D மற்றும் வாழைச்சேனை 206 Read More …

மக்கள் காங்கிரஸின் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் அன்வர் வரிப்பத்தன்சேனை பகுதியில் பணிகளை ஆரம்பித்தார்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஐ.அன்வர்,  ஊரின் அபிவிருத்தி மற்றும் கட்டுமானப் பணிகள், கல்வி அபிவிருத்தி தொடர்பில் ஊர்ப் பிரமுகர்களுடன்  Read More …

உதயம் பனம் பொருள் உற்பத்தி அமைப்பிற்கான கட்டிடத் திறப்பு விழாவில் தவிசாளர் முஜாஹிர் பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் தலை மன்னார் கிராமத்தில் அமைக்கப்பட்ட உதயம் பனம் பொருள் உற்பத்தி அமைப்பிற்கான கட்டிடத் திறப்பு விழாவில், மன்னார் Read More …

சம்மாந்துறை சென்னெல் கிராம வீதிகள் புனரமைப்பு!

-ஊடகப்பிரிவு- சம்மாந்துறை, சென்னெல் கிராமத்தில் அஷ் ஸாலிஹாத் பெண்கள் மத்ரஸா மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை, அல் ஹம்றா பாடசாலை போன்ற இடங்களை அண்மித்த பல வீதிகள் சீரற்று Read More …

சீமெந்து கல் தயாரிக்கும் இயந்திரம் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு!

-முர்ஷித் கல்குடா- மட்டக்களப்பு மாவட்டத்தில் 8.3 வீதமான வறுமையை குறைத்தது கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சு என மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான Read More …

மக்கள் காங்கிரஸின் மாவத்தகம மக்கள் சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல், மாவத்தகம பிரதேசத்துக்கான மக்கள் சந்திப்பு நேற்று மாலை (30) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், Read More …

ஹபாயா விடையத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள் கரிசணை காட்ட வேண்டும்! பிரதி அமைச்சர் அமீர் அலி!

-முர்ஷித் கல்குடா- முஸ்லிம்களின் ஹபாயா விடையத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள் கரிசணை காட்டவில்லையாயின் , வேறு இடங்களில் ஏதாவதொரு சக்திகள் குழப்பி விடுவார்கள் என அகில இலங்கை Read More …

பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் மக்கள் சந்திப்பு! மஹ்ரூப் எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- பொலன்னறுவை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முதலாவது மக்கள் சந்திப்பு நேற்று முன்தினம் (29) பொலன்னறுவை, தம்பாளை கிராமத்தில்  இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் Read More …