புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றை உயர்த்துவது தொடர்பான கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கோட்டத்தில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் கல்வி பெறுபேற்றை மட்டத்தினை அதிகரிக்கும் வேலைத் திட்டத்திற்கான முதலாம் Read More …

வெள்ளத்தால் பாதிப்புற்றவர்களுக்கு பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் உதவி!

புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விருதோடை, செங்கட்டு, நல்லாந்தழுவை, ரெட்பானா, எல்லுச்சேனை, சேனைக்குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் Read More …