Breaking
Sun. Apr 28th, 2024

மன்னார் நகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்..

மன்னார் நகர சபைக்கு உற்பட்ட கிராமங்களுக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் கௌரவ றிஷாட் பதியுதீன் அவர்களினால் பிரதேச செயலகத்திற்கு ஒதுக்கப்பட்ட 36.5 மில்லியன்…

Read More

மீறாவோடை ஆற்றுக் கட்டுக்கான ஆரம்ப அடிக்கல் நடும் விழா நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீறாவோடை ஆற்றுக் கட்டுக்கான ஆரம்ப அடிக்கல் நடும் விழா இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி…

Read More

இலங்கை-மலேசியா சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவில் அமுல்படுத்தப்படும்  அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை

இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினை முன்னெடுத்துச்செல்லுவதற்கு மலேசியா தனது வலுவான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதற்காக அவர்கள் மேற்கொள்ளும் ஆர்வத்தை நாங்கள் வரவேற்கிறோம். இத்தகைய உடன்பாடு…

Read More

மன்னார் நகரை அழகுபடுத்துவதில் தடைகள் ஏற்பட்ட போதும் அவற்றையும் தாண்டி நிர்மாணப் பணிகளை முன்னெடுத்துள்ளோம். மன்னாரில் அமைச்சர் ரிஷாட்

மன்னார் நகரத்தை அழகுபடுத்த நவீனமயமாக்கும் எமது முயற்சிகளில் பல்வேறு தடைகளும், சவால்களும் இருந்தபோதும் அதனையும் தாண்டி, அந்த நகரத்தை நவீனமயப்படுத்துவதற்கான அடிக்கல்லை அண்மையில் நாட்டியிருப்பதாகவும்,…

Read More

மட்டக்களப்பு மத்தி வலயத்துக்கு வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்ற மாணவர்களை பாராட்டுவதில் பெருமிதம் கொள்வதாக பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

சர்வதேச ரீதியில் சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கணித வினா விடைப் போட்டியில் மட்டக்களப்பு மத்தி வலயத்துக்கு வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்ற…

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதியுதவின் கீழ் முசலி பிரதேசத்தில் விளையாட்டு மைதானங்களுக்கான அடிக்கள் நாட்டும் நிகழ்வு…

முசலி பிரதேசத்தின் மீள்குடியேரிய கிராமங்களின் இளைஞர்களுக்கான விளையாட்டு துறையின் வளர்ச்சிக்காக ரூபா 50 இலட்சம் நிதியினை மீள்குடியேற்ற செயலனியூடாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்…

Read More

முசலி முள்ளிக்குளம் கிராம மக்களுக்கு விடிவை ஏற்படுத்த அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை

முசலி பிரதேச சபைக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்களால் தங்கள் பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தை தீர்வு காணும் நோக்குடன் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்பல்வேறு நடவடிக்கைகளை…

Read More

முசலிப்பிரதேசபை பிரதி தவிசாளரின் அவசர வேண்டுகோள்..

முசலியில் மின்சாரம் இல்லாதவர்கள் தொடர்பு கொள்ளவும் முசலிப் பிரதேசத்திலுள்ள சிலாவத்துறை, முசலி, கொக்குப்படையான், கொண்டச்சிக்குடா, சவேரியார்புரம் ஆகிய கிராமங்களில் இதுவரை மின்சாரம் பெற்றுக் கொள்ளாத…

Read More

வவுனியா மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தகளுடனான முக்கிய சந்திப்பு பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்..

வவுனியா மாவட்ட சமூர்த்தி உத்தியோகத்தர்களுடனான முக்கிய சந்திப்பு இன்று (29) வவுனியா இந்திரன் ஹோட்டலில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக அகில இலங்கை மக்கள்…

Read More

அக்குறனை பிரதேச சபைக்கு உற்பட்ட தெலும்புகஹவத்த வட்டாரத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினுடைய உத்தியோகபூர்வ நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.

அக்குறனை பிரதேச சபைக்கு உற்பட்ட தெலும்புகஹவத்த வட்டாரத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினுடைய உத்தியோகபூர்வ நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. மக்கள் வாக்குகளினால் அக்குறனை…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உடபலத்த தேர்தல் தொகுதியின் கெலிஓய,கழுகமுவ பிரதேசத்தின் அபிவிருத்தி குழுக் கூட்டம் கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாத் ஹாஜியார் தலைமையில்.

உடபலாத தேர்தல் தொகுதியின் கெலிஓய, கலுகமுவ பிரதேசத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உடபலாத பிரதேச சபை உறுப்பினர்…

Read More

நாதியற்ற அரசியல் பிழைப்பு நடத்தும் பிரதி அமைச்சர் பைசல் காசிம்: முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஹியா கண்டனம்.

மிகவும் பிழையாகவும்  அசிங்கமாகவும்  பிரதி அமைச்சர் பைசல் காசிம்  காழ்ப்புணர்வு அரசியல் செய்வது  சிறுபான்மை கட்சிகளுக்கே வெட்க கேடு என்று முன்னாள் மாகாண சபை…

Read More