பேசாலை கடற்கரை பூங்கா திறப்பு விழா!
மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் முஜாஹிரின் முயற்சியில், வடமாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட பேசாலை கடற்கரை பூங்கா (Beach) திறப்புவிழா நேற்று (09) நடைபெற்றது. இந்
மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் முஜாஹிரின் முயற்சியில், வடமாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட பேசாலை கடற்கரை பூங்கா (Beach) திறப்புவிழா நேற்று (09) நடைபெற்றது. இந்
-ஊடகப்பிரிவு- முதல் தடவையாக, சர்வதேச கூட்டுறவுதின கொண்டாட்டங்கள் கிழக்கு மாகாணத்தில் நடாத்தப்படவுள்ளன. இக்கொண்டாட்டங்கள் ஏழு நாட்கள் கொண்டதாக, நாடளாவிய ரீதியில் சிறப்பு கூட்டுறவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன்படி,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டீல், வவுனியா, சூடுவெந்தபுலவு, பழயகுடிமனையின் உள்ளக வீதி கொங்ரீட் இடும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. அந்த
புத்தளம், விருதோடை, நல்லாந்தழுவை பிரதேச மக்களின் நீண்டகால கோரிக்கைக்கிணங்க, கல்பிட்டி பிரதேச சபையின் நிதியொதுக்கீட்டில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக்கினால்,
திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதிநிதிகள், போட்டியிட்ட வேட்பாளர்கள் ஆகியோரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர்,
ரமழானின் இறுதிப் பத்தில் இருக்கும் நாம் நோன்பின் மாண்புகளை பெற்றுக்கொள்ளும் வகையில், பள்ளிவாயலுடன் நம்மை இணைத்துக்கொள்ள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான
சம்மாந்துறையைச் சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான எஸ்.எம். இஸ்மாயில் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றுள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர்
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முன்னாள் நீதிபதியும், கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் சட்டபீட விரிவுரையாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான கலாநிதி ஏ.எல்.அப்துல் கபூர் அவர்களுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,
பல தசாப்த காலமாக குருணாகல் நகரை சுத்தமயப்படுத்தும் ஊழியர்களின் சுமார் 118 குடும்பங்களின் வீடற்றப் பிரச்சினைக்கு, நிரந்தரமானதோர் தீர்வை பெற்றுக்கொடுக்க வழிவகுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள்
தர்கா நகரில் அறவிடப்படும் அசாதாரண வரி சம்பந்தமான மேலதிக கலந்துரையாடல் நேற்று (05) பேருவளை பிரதேச சபையின் அழுத்கமை காரியாலயத்தில் இடம்பெற்றது. பிரதேச சபை தவிசாளர் மேனக
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோரை அகில இலங்கை
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாணசபை உறுப்பினர் பாயிஸின் அழைப்பை ஏற்று, கட்சியின் தலைவரும், அமைச்சமான ரிஷாட் பதியுதீன், கொழும்பு, மட்டக்குளி காக்கைத் தீவு