சமூக சேவைக்கான அமைப்பை உருவாக்க கைகோர்க்குமாறு புத்தளம் அரசியல்வாதிகள், தனவந்தர்களுக்கு பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் அழைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக்கின் சொந்த நிதியோடு மேலும் அவரின் உறவினர்கள், நண்பர்களிடம் நிதி சேர்த்து ஒரு வீட்டினை அமைத்துக்கொடுக்கும் Read More …

இஷாக் ரஹுமான் எம்.பியின் ஏற்பாட்டில் குடி நீர் கிணறு!

அனுராதபுர மாவட்டத்தின் திறப்பனை பிரதேச சபை உபதலைவர் முஜிபுர் ரஹ்மானின் வேண்டுகோளுக்கிணங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் ஏற்பாட்டில், Read More …

கல்பிட்டி பிரதேச மக்களுக்கான சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் பௌசானின் வேண்டுகோளுக்கினங்க வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், கல்பிட்டி பிரதேச சுயதொழிலாளர்களின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் Read More …

கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை அமைச்சரவையின் இறுதி அங்கீகாரத்திற்கு  தயாராக உள்ளது!

இலங்கையின் வரலாற்றில ஒரு தசாப்தத்திற்கு பின்னர், நாடு முழுவதிலும்  எட்டு மில்லியன் உறுப்பினர்களை உள்ளடக்கிய கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை, இறுதி அங்கீகாரத்திற்காக அமைச்சரவை மட்டத்திற்கு Read More …

மக்கள் காங்கிரஸின் உடப்பு வட்டார நிர்வாகக் குழுக் கூட்டம்!

நான்கு கிராமங்களை உள்ளடக்கிய உடப்பு வட்டாரத்துக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சி புனரமைப்பு மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் நேற்று (29) இடம்பெற்றது. Read More …

‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ தேசிய கண்காட்சி – மொனராகலையில் ஆரம்பம்!

தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் ஏற்பாட்டில், ‘மூச்செடுத்த மூன்று ஆண்டுகள் – ஆயிரம் அறுவடை’ என்ற தொனிப்பொருளில் நடாத்தப்படும் ‘என்டர்பிரைஸ் Read More …

உப்பு நிறுவனம் குத்தகையில் வைத்திருந்த 1050 ஏக்கர் காணியை விடுவிக்கத் தீர்மானம்!

பிரபல உப்புத் தொழிற்சாலை நிறுவனத்துக்கு, திருகோணமலையில் நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த 1050 ஏக்கர் நீர்ப் பிரதேசத்தை விடுவிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் Read More …

இஷாக் எம்.பி.யின் ஏற்பாட்டில் மைத்ரீகம மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் ஏற்பாட்டில் பலுகஸ்வெவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட மைத்ரீகம எனும் கிராமத்தில் குடிநீர் கிணறு, நீர்ப்பம்பி Read More …

துருக்கியின் உதவியுடன் இரண்டு கிராமங்களுக்கு குடிநீர் வசதி!

துருக்கி நிறுவனம் ஒன்றின் உதவியுடன் குளியாப்பிடிய பிரதேசசபைக்குட்பட்ட மிகநீண்ட நாட்களாக நீருக்காக கஷ்டப்பட்ட குருநாகல் மாவட்டத்தின் மாராப்பிடிய, பகமுனே ஆகிய இரண்டு கிராமங்களுக்கு குழாய் கிணறு மூலம் Read More …

பெருக்குவட்டான் கிராமத்துக்கான மக்கள் காங்கிரஸின் நிர்வாகத் தெரிவுக் கூட்டம்!

கல்பிட்டி பிரதேசத்துக்குட்பட்ட கொத்தாந்தீவு வட்டாரம், பெருக்குவட்டான் கிராமத்திற்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிர்வாகத் தெரிவுக் கூட்டம் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி Read More …

“இனவாதங்களும் பிரதேசவாதங்களுமே எமது தொகுதியின் அரசியல் இழி நிலைக்கு காரணம்” பிரதேச சபை ஆசிக் எடுத்துரைப்பு!

கொத்தாந்தீவு மக்களுக்கான காணிப்பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான பொதுக்கூட்டம் நேற்று (28) கொத்தாந்தீவில் இடம் பெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் ஐ.தே.கட்சியின் புத்தள மாவட்ட அமைப்பாளருமான ஹெக்டர் அப்புஹாமி, Read More …

அமைச்சர் ரிஷாட்டின் 02 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் தோரகொடுவ பிரதேசத்துக்கு முன்பள்ளி பாடசாலை கட்டிடம்!

குருநாகல் மாவட்டம் பன்டுவஸ்நுவர தேர்தல் தொகுதிக்குட்பட்ட தோரகொடுவ பிரதேசத்துக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்  02 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளி பாடசாலை கட்டிடத்தை அன்மையில் குருநாகல் Read More …