முசலியில் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் தற்போதைய நிதி ஒதுக்கீடு

முசலிப் பிரதேசத்தின் பல்வேறு சமூகநலப் பணிகளுக்காகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தற்போது சுமார் 550 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார். முசலிப் பிரதேசத்தில் நீண்டகாலம் இடம்பெயர்ந்த குடும்பங்களின் Read More …

ஆப்கான் கனியவள வைப்புக்களை பயன்படுத்துமாறு இலங்கை வர்த்தக முதலீட்டாளர்களுக்கு  தூதுவர் அழைப்பு – அமைச்சர் றிஷாட்டுடனான சந்திப்பில் பலவிடயங்கள் ஆராய்வு

ஆப்கானிஸ்தானில் மூன்று ட்றில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுள்ள எண்ணெய் எரிவாயு கனியவள வைப்புக்கள் இருப்பதாகவும், அந்த வளங்களை இலங்கை வர்த்தகத் துறையினர் பயன்படுத்தி இலாபம் ஈட்டுவதற்கு தாம் Read More …

குருநாகல் மெடிவெலகெதர பாதைகள் செப்பனிடும் பணிகள் ஆரம்பம்.

பிரதேசபை வேட்பாளர் றஸீஸின் வேண்டுகோளுக்கினங்க மிக நீண்ட காலமாக எந்தவொரு அபிவிருத்தியும் செய்யப்படாதிருந்த மெடிவெலகெதர பாதைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும் சதொச Read More …

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஐம்பது இலட்சம் பெறுமதியான நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பியர் கிராமத்திற்கு விளையாட்டரங்கு…

வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத்தலைவருமான அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் எண்ணக்கருவில் அமைந்துள்ள கிராமம் தோறும் விளையாட்டரங்கு என்ற அடிப்படையில் Read More …

மன்னார் புதுக்குடியிருப்பு விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வின் பிரதம அதிதியாக றிப்கான் பதியுதீன்.

கௌரவ அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதிக்கீட்டில் சகல வசதிகளுடனான பார்வையளர் அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று மன்னார் புதுக்குடியிருப்பு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது Read More …