என்.எம் நசீர் தலைமையில் பொல்கஹவெல சமூர்த்தி சங்கம் உருவாக்கும் நிகழ்வு இடம்பெற்றது..

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் சிந்தனையில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் என்.எம்.நஸீர் (MA) அவர்களின் தலைமையில் குருநாகல் Read More …

திவுரும்பொல மனாருல் ஹூதா அரபுக் கல்லூரிக்கு அமைச்சர் ரிஷாட்டின் நிதியொதுக்கீட்டில் வரவேற்பு மண்டபம்!

திவுரும்பொல மனாருல் ஹூதா அரபுக் கல்லூரிக்கான வரவேற்பு மண்டப வேலைகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் நடைபெற்று வருகின்றது. கட்டிட Read More …

தனித்துவங்களின் கோட்டைகளுக்குள் தடுமாறும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முஸ்லிம் தலைமை!

நல்லாட்சி அரசின் சுவாசம் நின்றுவிடுமளவுக்கு கொடிய நோய்கள் அரசாங்கத்தைப் பீடித்துள்ளன. ‘கூழ் குடிக்கவும் கூட்டாகாது’ என்ற பழமொழிக்கு இந்த நல்லாட்சி நல்லதொரு உதாரணம். பிரதமர் ஒன்றைச் சொல்ல, Read More …

“சூழல் மாசடையாத வாகனப் பாவனையை நோக்கி இலங்கை நகர்கின்றது” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத முறையில் வாகன உற்பத்தி மற்றும் வாகனப் பாவனை (Green Vehicle) ஆகியவற்றை எதிர்வரும் காலங்களில் ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வாகனத்துறை சார்ந்தோர் தயாராக Read More …

மீள்குடியேற்ற கிராமங்களுக்கு பிரதி அமைச்சர் அமீர் அலி விஜயம்!

ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்; ஒட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, உப தவிசாளர் யூ.எல்.அஹமட், சபை உறுப்பினர்களான எஸ்.கிருபா, எஸ்.கிருபைராசா, Read More …