இஷாக் எம்.பி.யின் ஏற்பாட்டில் மைத்ரீகம மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் ஏற்பாட்டில் பலுகஸ்வெவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட மைத்ரீகம எனும் கிராமத்தில் குடிநீர் கிணறு, நீர்ப்பம்பி Read More …

துருக்கியின் உதவியுடன் இரண்டு கிராமங்களுக்கு குடிநீர் வசதி!

துருக்கி நிறுவனம் ஒன்றின் உதவியுடன் குளியாப்பிடிய பிரதேசசபைக்குட்பட்ட மிகநீண்ட நாட்களாக நீருக்காக கஷ்டப்பட்ட குருநாகல் மாவட்டத்தின் மாராப்பிடிய, பகமுனே ஆகிய இரண்டு கிராமங்களுக்கு குழாய் கிணறு மூலம் Read More …

பெருக்குவட்டான் கிராமத்துக்கான மக்கள் காங்கிரஸின் நிர்வாகத் தெரிவுக் கூட்டம்!

கல்பிட்டி பிரதேசத்துக்குட்பட்ட கொத்தாந்தீவு வட்டாரம், பெருக்குவட்டான் கிராமத்திற்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிர்வாகத் தெரிவுக் கூட்டம் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி Read More …

“இனவாதங்களும் பிரதேசவாதங்களுமே எமது தொகுதியின் அரசியல் இழி நிலைக்கு காரணம்” பிரதேச சபை ஆசிக் எடுத்துரைப்பு!

கொத்தாந்தீவு மக்களுக்கான காணிப்பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான பொதுக்கூட்டம் நேற்று (28) கொத்தாந்தீவில் இடம் பெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் ஐ.தே.கட்சியின் புத்தள மாவட்ட அமைப்பாளருமான ஹெக்டர் அப்புஹாமி, Read More …

அமைச்சர் ரிஷாட்டின் 02 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் தோரகொடுவ பிரதேசத்துக்கு முன்பள்ளி பாடசாலை கட்டிடம்!

குருநாகல் மாவட்டம் பன்டுவஸ்நுவர தேர்தல் தொகுதிக்குட்பட்ட தோரகொடுவ பிரதேசத்துக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்  02 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளி பாடசாலை கட்டிடத்தை அன்மையில் குருநாகல் Read More …

சந்தர்ப்பவாத சாஷ்டாங்கம்!

எல்லோரும் எதிர்பார்த்தது போல மாகாண சபைகளின் எல்லை நிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற அண்மைய வரலாற்றில் ஒரு வாக்கையாவது ஆதரவாகப் பெறாமல் கட்சி பேதங்களின்றி தோற்கடிக்கப்பட்ட பிரேரணை Read More …

முசலி பிரதேச சபைக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் 52.8 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு!

முசலிப் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கென கைத்தொழில் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான அமைச்சர் ரிஷாட் பதியுதீன் 52.8 மில்லியன் ரூபா நிதியை முசலி Read More …