மக்கள் காங்கிரஸின் உடப்பு வட்டார நிர்வாகக் குழுக் கூட்டம்!
நான்கு கிராமங்களை உள்ளடக்கிய உடப்பு வட்டாரத்துக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சி புனரமைப்பு மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் நேற்று (29) இடம்பெற்றது.
நான்கு கிராமங்களை உள்ளடக்கிய உடப்பு வட்டாரத்துக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சி புனரமைப்பு மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் நேற்று (29) இடம்பெற்றது.
தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் ஏற்பாட்டில், ‘மூச்செடுத்த மூன்று ஆண்டுகள் – ஆயிரம் அறுவடை’ என்ற தொனிப்பொருளில் நடாத்தப்படும் ‘என்டர்பிரைஸ்
பிரபல உப்புத் தொழிற்சாலை நிறுவனத்துக்கு, திருகோணமலையில் நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த 1050 ஏக்கர் நீர்ப் பிரதேசத்தை விடுவிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின்